திங்கள், 1 அக்டோபர், 2018

முயற்சி



எவ்வளவு பெரிய வன்கொடுமைகளினாலும்
பூக்களை மலர வைக்க முடியாது...
அதுபோலத்தான்,
நீ எவ்வளவு பெரிய சூழ்நிலை கைதியாய் இருந்தாலும்
உன் முயற்சியை கைவிடாதே...

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக