ஞாயிறு, 7 அக்டோபர், 2018

பெண் குழந்தைகளின் நிலை (கோபத்தின் வெளிபாடு)

                        சுற்றித்  திரியும்  அசுரர்களால்
                                   சூறையாடப்படும்  பெண்சிசுக்கள்
                       கன்னித்  தன்மை  அழிந்து
                                   கதறுகிறது  தமிழகம்
                       அவலம்  போக்க  அகிம்சை  முறையில்
                                  அடங்கிக்  கிடக்கும்  அர்ப்பப்  பதர்கள். 

2 கருத்துகள்:

  1. உண்மை தான் மைனா. அதற்கான காரணம் நம்மிடமிருந்து தான் தொடங்குகிறது டா.. பாலியல் குறித்த முறையான கல்வியின்மையே காரணம் டா..

    தங்களை தமிழ் வலையுலகிற்கு அன்புடன் வரவேற்கிறோம்..

    பதிலளிநீக்கு