எங்கு இருந்தோ வந்து
ஒன்று கூடினோம்
இக்கல்லூரி தாயின் கருவறையில்
சிரித்துப் பேசிய நாட்களும்
சிந்தித்து பேசிய நாட்களும்
சொல்லும் நம் கல்லூரி தாயின்
கருவறை இரகசியம் என்னவென்று
வெகுதூரம் செல்லுமா என்று
தெரியாத உறவிது, ஆனால்
தேன் சிந்தும் மாலையில் கண்ட காதலனை விட, கண்ணீர் சிந்தும்
வேளையில் யான் கண்ட நட்பு
பெரிதென்று கூறுவேன் நம்
நட்பின் பெருமையை!!!
ஒன்று கூடினோம்
இக்கல்லூரி தாயின் கருவறையில்
சிரித்துப் பேசிய நாட்களும்
சிந்தித்து பேசிய நாட்களும்
சொல்லும் நம் கல்லூரி தாயின்
கருவறை இரகசியம் என்னவென்று
வெகுதூரம் செல்லுமா என்று
தெரியாத உறவிது, ஆனால்
தேன் சிந்தும் மாலையில் கண்ட காதலனை விட, கண்ணீர் சிந்தும்
வேளையில் யான் கண்ட நட்பு
பெரிதென்று கூறுவேன் நம்
நட்பின் பெருமையை!!!
Super lines
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநட்புக்கு எல்லை இல்லையடா..தங்களை தமிழ் வலையுலகிற்கு அன்புடன் வரவேற்கிறோம் ஐஸ்வர்யா சரவணன்.
பதிலளிநீக்கு