வியாழன், 19 அக்டோபர், 2017

இந்தியாவில் மிகக் குறைவாக அறியப்படும் பிரபலங்கள் யார்?

இந்தியாவில் மிகக் குறைவாக அறியப்படும் பிரபலங்கள் யார்?


ஹிமன்ஷூ கார்க்(22 வயது ஆக்ரா)

இவர் தலைகவசம் ஒன்றை கண்டறிந்தார்.அது வண்டியின் இஞ்சினுடன் தெடர்புகொண்டிருக்கும் எப்பொழுது தேவைபடுகிறதோ அப்பொழுது செயல்பட ஆரம்பைக்கும்.தன் தாயை ஒரு விபத்தில் இழந்த பிறகு இனி இவ்வுலகில் விபத்துகளில் உயிர் நீக்குவதை குறைக்கவேணுடும் என்ற எண்ணத்துடன் இதனை கண்டறிந்தார்.

இன்றைக்கு படித்த செய்திகளில் பிடித்தது என்ன?

இன்றைக்கு படித்த செய்திகளில் பிடித்தது என்ன?

ஐ.ஐ.டி யில் பேராசிரியராக பணிபுரிந்த ``அலூக் சாகர்” இன்று மலைவாசிகளுடன் வாழ்ந்து வருகிறார். முன்னால் ஆலுனரான ``இரகுராம் ராஜன்” போன்ற பெரிய பெரிய மனிதர்களை உறுவாக்கிய பெறுமைக்குறியவர். தனது பேராசிரியர் பதவியை ராஜிராம செய்துவிட்டு பியூடல் மற்றும் ஹோஷங்காபாத்(மத்திய பிரதேசம்) போன்ற இடங்களில் மலைவாசிகளில் ஒரு மலைவாசியாய் வாழ்ந்து வருகிறார். கடந்த சில நாட்களாக இவர் கோச்சமூ என்னும் குக்கிரிமத்தில் 750 மலைவாசிகளுடன் மின்சாரம் மற்றும் சரியான சாலை வசதி இல்லாத இடத்தில் வசிக்கிறார்.
          


வாழ்வில் எப்படி வெற்றிபெறலாம்?

         வாழ்வில் எப்படி வெற்றிபெறலாம்?                                                              
நாம் எதில் இன்பம் கண்டு இருக்கிறோமோ,அது நமக்கு நிறந்தற சந்தோஷத்தை அளிக்காது. எந்த ஒரு விஷயம் நமக்கு பெறுமையையும், மனநிறைவையும் தருகிறதோ? எந்த ஒரு விஷயம் நம் சுற்றத்தாரையும் நம் பெற்றோரையும் பெறுமை படுத்துகிறதோ அதிலேயே நமக்கு முழூ மனநிறைவும் என்பத்து பிறக்கும்.


நம்மில் பலரிற்க்கு நமது வாழ்வின் பாதை எங்கு தொடங்குகிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது.நாம் எதற்க்காக இந்த மன்னில் பிறந்தோம்? நாம் இவ்வுலகிற்க்கு எவ்வாறு நம் அடையாளத்தை பதிக்க வேண்டும்? நம் சிந்தணைகள் எவ்வாறு அமைய வேண்டும்? வாழ்வில் இதுவரை என்ன நம்மால் செய்ய முடியும்? போன்ற கேள்விகளும் பதில்களிலுமாலே நம்மை வாழ்வில் உயர வழி செய்யும்.

எந்த திரைப்பட காட்சி தங்களை மெய்திலிர்க்க வைத்தது?

எந்த திரைப்பட காட்சி தங்களை மெய்திலிர்க்க வைத்தது?

நாம் காணும் ஒவ்வொறு திரைப்படமுமே நமக்கு ஒவ்வொறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவைகளுள் சில நம் வாழ்க்கை முறையையும் மாற்றிவிடுகின்றன். திரைப்படங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்வது பலவாக இருந்தாலும் நிறைய தாக்கத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தும். நான் பல மனதை கவர்ந்த வசனங்களும் அதில் அடங்கும்.

எனக்கு சமீபத்தில் பிடித்து ரசித்து பார்த்த படம் ``பாகுபலி-2 நிச்சையமாக ஒவ்வொறுவருக்கும் இந்த படம் ஒவ்வொறு தாக்கத்தை ஏற்படுத்திஇருக்கும்.
எனக்கு  அதில் வரும் ஒரு காட்ச்சி மிகவும் ஈர்த்தது `` தீடீரென்று சிவு என்னும் அமரேந்திர பாகுபலி, வீரனாக மாறி ஆபத்திலிருந்து குந்தல தேசத்தை காப்பாற்றினார்.அப்பொழுது அவரது உண்மையான தோற்றம் அனைவருக்கும் தெரியவரும் பிறகு, ராஜமாதா சிவகாமி அவர்கள் தேவசேனையை கைது செய்து வரசொல்லி தூது கிடைக்கும் அப்பொழு தேவசேனை``என் மனதை வென்றெட்டுத்த வீரன் நீ வாழ்நாள் முழுக்க உன்னுடன் அடிமையாய் வர நான் தயார் ஆனால் என் மானம் இழந்து ஒரு அடி எடுத்து வைக்க மாட்டேண்!!!! மாக ராஜ்ஜியத்தின் அரசன், தீரன், மனதை வென்றவன், எனினும் ஒரு பெண்ணிற்க்கு என்றும் அவள் மானம் எதைக்காட்டிலும் பெரிது!!!!

கவிதை

                                                                  கவிதை          



மனிதனால் பேச்சினால் கூற இயலாததை
 சிலர் சொற்களில் கூற முற்படுவர்.
அதனையும் சில ஒப்பீடு வராத்தைகளுடன்,
சில உணர்ச்சி மிருந்த சொற்களுடன்,
சில கற்பனை கலவைகளுடன்,
சில சுவரசியமான கதைகளுடன்,
சில நினைவுகளுடன்,

எழுதப்படுவதே கவிதை

சிந்தனையா? சாதனையா?

                     சிந்தனையா?  சாதனையா?
இந்த உலகில் பல இன மத மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொறுவருக்கும் ஒரு ஒரு சுபாவம், சிலருக்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை சிலருக்கு வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு தம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று ஆசை,சிலருக்கு வாழும் காலத்தில் மற்றவருக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணங்களுடன் வாழ்ந்து வருவார்கள்.அவர்க்ள் அனைவருமே இந்த உலகில் தான் வாழ்கிறார்கள், எனினும் சிலரன் எண்ணங்கள் மட்டுமே நிறைவேறுகிறது.

ஏன் பிறரின் எண்ணங்க
ள் போலியானதா?இல்லை அற்தமற்றவையா? சிலர் மட்டுமே அவர்களது எண்ணங்களின் மீது நம்பிக்கை வைத்து அதனை நிறைவேற்றுகிறார்கள்,அவர்களின் நல்ல சிந்தணைகளுக்கு வடிவம் கொடுக்க விரும்புகிறார்கள்.அவர்கள் தமது நேரங்களை சரியான முறையில் பயண்படுத்த முற்பட்டவர்கள்.நாம் சாதனையாளர்களாக வருவதும், சிந்தனைகளோடு மட்டும் வாழ்வது நம் கைகளில் தான் உள்ளது.

நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

                                                நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
நாம் எப்பொழுதும்  ஒரே போல் இருக்க நாம் ஜடம் அல்ல ரோபோட்களும் அல்ல. நாம் மனிதர்கள் இன்பம், துன்பம், விரக்தி, சோகம், அபரிமிதமான மகிழ்ச்சி, அளவுகடந்த கோபம் போன்ற குணங்கள் மனிதனுக்குள் இருப்பது இயல்பு. ஆனால் அந்த ஒவ்வொறு உணர்ச்சிகளையும் நாம் எவ்வாறு கையால்கிறோம் என்பதிலேயே இருக்கிறது புத்தி. அதற்க்காக எல்லா இடங்களிலும் நம்மால் பொறுமை காத்து இருக்க முடியாது.





           ஆகையால் சில நேரங்கள் நாம் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூட்டது. வாழ்க்கையில் இப்பொழுது இன்பமாக இனிப்பாக இருக்கும் சில செய்திகள் பிறகு நமக்கு கசப்பாக மாறும். ஆகையால், நமது வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொறு முடிவும் மிக சரியாக தொலைநோக்கு பார்வையுடன் எடுக்க வேண்டும். உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம்மை நாமே தண்டித்துக்கொள்ளக் கூடாது. சில உறவுகள் நம்மிடம் வந்து செல்லும் ஆனால், அவைகளை கண்டு நாம் வருத்தப்படவோ, நம்மை விட்டு சென்று விட்டனரே என்று வேதனைக்கொள்ளவோ கூடாது. அனைத்தினையும் வாழ்வில் ஒரு அங்கமாக பார்க்த் தொடங்கினால், நம் வாழ்கையை அழகாக உணரலாம்.

தங்கள் வாழ்வில் என்றாவது பெரிய நட்சத்திரம் எவரையாவது சந்தித்ததுண்டா?

தங்கள் வாழ்வில் என்றாவது பெரிய நட்சத்திரம் எவரையாவது சந்தித்ததுண்டா?


ம்ம்ம்…….முதலாமாண்டு படித்துக்கொண்டிருக்கையில் எங்களிற்க்கு ஒரு பேராசிரியர் திருக்குறளை காட்சி படுத்தி காட்டி கொண்டிருந்தார். அப்பொழுது அவரை பற்றி புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை மறுநாள் கல்லூரிக்கு சென்ற போது உங்களின் தமிழ் பேராசிரியர் நான் என் பெயர் முனைவர்.இரா.குணசீலண். தமிழை வாழ்வென கொண்ட ஒரு உண்தமான மனப்பான்மை கொண்ட மகா மன்னர்.எவரொருவருக்கும் தான் செய்வதில் எப்பொழுதும் அக்ரையும் ஈடுபாடும் உருவாவதில்லை, எதை செய்தாலும் என்னேரமும் மிகச் சிறந்தமுறையில் செய்துவிடவேண்டும் என்ற எண்ணம் பிறந்துவிடாது, தன் தாய்மொழியைதே தன் முழூ தன்மானமாகவும் முழூ அடையாளமாகவும் கொண்டு செயல்படுவதில்லை.

இவை அனைத்தையும் ஒற்றுமை கொண்டு ஓருடலில் ஒரு சக்தியின் வடிவாக பார்த்து வளர்ந்துகொண்டிருக்கிறோம்.

(இவை வருணனை அல்ல எனது அனுபவத்தின் வெளிப்பாடு)

தி க்காஸ் மானிட்டர்

                                                                தி க்காஸ் மானிட்டர்
எல்லா மாணவர்களும் வெளியூர் பிரயாணம் செய்வதற்க்காக மிக சந்தோசமாக காணப்பட்டனர்.ஆசிரியர் அமரை அழைத்து``அமர் நான் உன்னை இந்த வகுப்பு பொருப்பாளராக நியமித்திஇருக்கின்றேன் அனைவரும் பேருந்தில் ஏறி விட்டனரா?யாரும் கையையோ! தலையையோ வெளியே விடக்கூடாது! பின்னர் அன்வரின் எண்னிக்கையையும் நன்றாக வெளியில் வைத்துக்கொள்!” என்றார் ஆசிரியர்.அமரும் ``நீங்கள் கூறிய அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்கிறேன்” என்று கூறினான்.


           அனைவரும் நன்றாக அந்த பிரையானத்தில் விளையாடி பின்னர் பேருந்தில் ஏறினர்.அப்போழுது அமர் தலையை வெளியே நீட்டிக்கொண்டிருந்தான். அதனைக் கண்ட அவனது ஆசிரியர்``அமர் என்ன செய்கிறாய்? அனைவரையும் கவனிக்க உன்னை நான் நியமித்தால் நீயே அந்த எல்லையை மீறுகிறாய்” என்று கண்டித்தார். அதற்க்கு அமர்``ஐயா நான் அனைத்து மாணவர்களும் ஏறிவிட்டனரா என்று பார்கிறேன்’’ என்றான் அமர். அமரை திட்டியதற்க்காக அவர் அப்போது ``வருத்தப்பட்டார்.

தி லேசி ப்பேர்ட்ஸ்

                                                 தி லேசி ப்பேர்ட்ஸ்
ரிங்கி மிங்கி என்று இரு பறவைகள் இரண்டு இருந்தன.இரு பறவைகளுமே சோம்பேரிகள்..அவைகள் எப்பொழுதுமே வேலை செய்வதை தவிர்க்க ஏதாவது காரணங்கள் கூறிக்கொண்டே இருக்கும்.ஒருகடும் பனியான நாளில் இதமான காற்று வீசிக்கொண்டிருந்தது. அங்கு பனிமழையும் பொழிந்தது.
துரதஷ்டவசமாக அவர்கள் கூட்டில் ஒரு ஓட்டை விழுந்தது. அந்த படும் பனக் காற்று மெதுவாக அவர்கள் கூட்டிற்க்கு சென்று, அவர்களின் கூட்டை உரையச் செய்தது. இரு பறவைகளுமே பனியில் நடுங்கின. மிங்கி``எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?ஏன் ரிங்கி கூட்டை சரி படுத்தாமல் இவ்வளவு சோம்பேறியாக இருக்கிறாள்?”இன்னொறு புறம் மிங்கி இதனை சரி செய்வாள் என எண்ணினால் ரிங்கி.

           இருவருமே ஒருவரையொருவர் நாடி இருந்ததால் கூடு சரி செய்யப்படாமலேயே இருந்தது.நேரம் ஆக ஆக கூட்டிற்குள் பனி மெல்ல மெல்ல உள்ளே செல்ல இருதியாக கூடு முழுவதும் பனியால் சூழ்ந்தது. குளிரில் நடுங்கி இரண்டும் மடிந்தது. இறப்பதற்க்காக பயந்த அந்த இரு பறவைகள் தங்களின் சோம்பேறி தனத்தை கைவிட்டு கூட்டை சரி செய்ய முயலவில்லை.

தேவையற்ற எண்ணங்களை எவ்வாறு என்னால் குறைக்க முடியும்?

தேவையற்ற எண்ணங்களை எவ்வாறு என்னால் குறைக்க முடியும்?

ஒவ்வொறுக்கும் ஒரு செயல் புரிவதில் மகிழ்ச்சி ஏற்படும். நமக்கு எப்பொழுது தேவையற்ற எண்ணங்கள் உருவாகும்? நாம் நம்மை எந்த வேலையிலும் ஈடுபடுத்தாது இருக்கும்போது இவ்வாறான எண்ணங்கள் உருவாவது இயல்பு. ஆனால், அதறக்கு வடிவம் கொடுக்கும்போதுதான் நாம் இன்னும் முட்டாள்களாகிறோம்.
நான் தேவையற்ற எண்ணங்கள் உருவாகும் போது என்னை ஒரு செயலில் ஈடுபடுத்திக்கொள்வேன்.

ஒரு குட்டி நாயின் புன்னகையையும் அதன் நட்புடன் விளையாடும்போது, அது தனது சிறிய கால்களை அதன் தாயிடம் சென்று அதனுடன் விளையாட அழைப்பதை பார்க்கும்போது ஏற்படும் மனமகிழ்ச்சிசை எந்த எண்ணங்களாலும் செயல்படுத்த இயலாது! ஆகையால், நாம் நடக்காத ஒன்றை பற்றி சிந்திக்க தொடங்குவதை நிறுத்தி என்று தமக்கு வாழ்வில் மகிழ்ச்சி அளிக்கும் மனநிறைவு தரும் செயல்களை செய்ய தொடங்கிறோதோ அன்று அவ்வாறான எண்ணங்களே நம்மை விட்டு விலகி விடும்.

நாம் நாட்டில் மற்றவர்கள் செய்வதற்க்கு நாம் பொறுப்பாவோமா?

                நாம் நாட்டில் மற்றவர்கள் செய்வதற்க்கு நாம் பொறுப்பாவோமா?

நிச்சயம் நாம் பல விஷயங்களுக்கு கடமை பட்டிருக்கிறோம்! நமது நாட்டில் பல இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன அவை பல நேரங்களில் பலரால் போடப்படுகின்றனர். ஆனால், நாம் நம்மால் முடிந்த வரை குப்பைகள் போடமலும், நமது அருகில் இருக்கும் குப்பைகளை குப்பை கூடங்களில் போடவும் கடமைபட்டிருக்கிறோம். இளஞர்கள் வெறும் 5சதவீதம் மட்டுமே ஓட்டு செலுத்திஇருக்கிறோம் அது நமது கடமை ஒரு வகையில் நம் நாட்டில் பலர் நமது கடமைகளை சிரிய விஷயங்களிலிருந்து சரியாக செய்திருந்தால் நமது நாடு நிச்சயம் என்றோ முன்னேறி இருக்கும்.


நாம் செய்யும் ஒரு செயல்களையும் பொறுப்புடனும், நன்கு சிந்தித்து செயல்படுவதும் நம் எதிர்காலத்தில் பெரிய மாற்றங்களை கொண்டுவரும் .

நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

                                                நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
நாம் எப்பொழுதும்  ஒரே போல் இருக்க நாம் ஜடம் அல்ல ரோபோட்களும் அல்ல. நாம் மனிதர்கள் இன்பம், துன்பம், விரக்தி, சோகம், அபரிமிதமான மகிழ்ச்சி, அளவுகடந்த கோபம் போன்ற குணங்கள் மனிதனுக்குள் இருப்பது இயல்பு. ஆனால் அந்த ஒவ்வொறு உணர்ச்சிகளையும் நாம் எவ்வாறு கையால்கிறோம் என்பதிலேயே இருக்கிறது புத்தி. அதற்க்காக எல்லா இடங்களிலும் நம்மால் பொறுமை காத்து இருக்க முடியாது.


           ஆகையால் சில நேரங்கள் நாம் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூட்டது. வாழ்க்கையில் இப்பொழுது இன்பமாக இனிப்பாக இருக்கும் சில செய்திகள் பிறகு நமக்கு கசப்பாக மாறும். ஆகையால், நமது வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொறு முடிவும் மிக சரியாக தொலைநோக்கு பார்வையுடன் எடுக்க வேண்டும். உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம்மை நாமே தண்டித்துக்கொள்ளக் கூடாது. சில உறவுகள் நம்மிடம் வந்து செல்லும் ஆனால், அவைகளை கண்டு நாம் வருத்தப்படவோ, நம்மை விட்டு சென்று விட்டனரே என்று வேதனைக்கொள்ளவோ கூடாது. அனைத்தினையும் வாழ்வில் ஒரு அங்கமாக பார்க்த் தொடங்கினால், நம் வாழ்கையை அழகாக உணரலாம்.