புதன், 8 ஜூன், 2016

ஏ.ஜி.கார்டினர் மற்றும் ஜி.கே.சேஸ்டர்டன்

                                                                     
                                                ஏ.ஜி.கார்டினர்—20ஆம் நூ

ஆல்ப்ரட் ஜியார்ஜ் கார்டினர்(1865—1946)ஒரு பிரிடிஸ் பத்திரிக்கையாள மற்றும் எழுத்தாளருமாவார்.இவரது கட்டுரைகள் அனைத்தும் ``ஆல்பா ஆப் தி ப்லோ`` என்ற செல்லப்பெயரில் எழுதுவார்.தினசரி தகவல்களை சேகரித்து பத்திரிக்கைகளுக்கு தருவதில் வல்லவர்.1915ஆம் ஆண்டுகளில் இவரது படைப்புகளை ``தி ஸ்டார்``என்பதில் `சுடோனிம்` என்ற செல்லப்பெயரில் எழுதினார்.இதன் மூலமாக இவர் ஒரு திறமையான கட்டுரையாளர் என்று நிரூபித்தார்.இவரது கட்டுரைகள் நலினமாகவும்,தனித்துவமாகவும் நகைச்சுவை நயத்துடனும் எழுதியுள்ளார்.இவரது தனித்துவம் வாழ்கையின் அடிப்படையான உண்மையை வியக்கத்தக்க வகையில் தன் கட்டுரைகளில் எழுதியுள்ளார், `பில்லர்ஸ் ஆப் சோசைடி`` ``போபில்ஸ அன்ட் தி ஷோர்`` `தி வேனிடி ஆப் ஒல்ட் ஏஜ்` பின்னர் `ப்ராபிட்ஸ்` என்பதும் இவரது குறிப்பிடத்தக்க படைப்பாகும்.

                              ஜி.கே.சேஸ்டர்டன்
கில்பர்ட் கேயித் சேஸ்டர்டன் பிரபலமாக ஜி.கே.சேஸ்டர்டன் என்றழைப்பர். சேஸ்டர்டன் ஒரு பக்தியாளர்,கவிஞர்,தத்துவ,போதகர்,நாடகவியலாலர், நாவலர்,பத்திரிக்கையாளர்,இலக்கிய பேச்சாளர் சமூக விமர்சகர், மற்றும் சுயசரிதையாளருமாவார்.இவரை பொழுதும் ``பிரின்ஸ் ஆப் பாரடோக்ஸ்`` என்பர்.இவர் ஜி.பி.ஷாவிற்கு அன்பான எதிரியாவார்.பேரும் அறிவுத்திறன் படைத்தவரும் கூட.எட்டு புத்தகங்கள்,நூறு கவிதைகள்,இருநூறுக்கும் மேலான சிறுகதைகள்,நாலாயிரம் கட்டுரைகள் மற்றும் நிறைய நாடகங்களும் எழுதியுள்ளார்.``என்சைகிலோபீடியா பிரிடானிகா`` என்பதற்கு தன் படைப்புகளை எழுதுவார்.இவரது சிறந்த கதாப்பாத்திரமான `பாதர் பிரவுனை` குறிப்பிடுவர்.சேஸ்டர்டன் எப்பொ.உதும் தன் நெறுங்கிய நன்பன் கவிஞன் மற்றும் கட்டுரையாளருமான ஹில்லாரி பிலாக்குடன் இணைந்திருப்பார். ஜி.பி.ஷா. இவரை ``சேஸ்டர்பிலாக்`` என்றழைப்பார்.இவர் இருபதாம் நூற்றாண்டின் நவீன இலக்கிய எழுத்தாளராவார்.``தி மேன் ஹூ வாஸ் தோஸ்டே`` என்ற இவரது நாவல் புகழ்பெற்றதாகும்.

                                    

ப்பால் ஆப் ஸ்பேரோ

                                        
           
                                                ப்பால் ஆப் ஸ்பேரோ
                                         --நா.கல்யாணி
ந.கல்யாணி ஒரு சிதந்திரமான பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளருமாவார்.அவரது படைப்புகள் அனைத்தும் சுற்றுசூழல் மற்றும் வணத்தில் ஏற்படும் சிக்கள்களை பற்றி எழுதி நாளிதழ்களுக்கு கொடுப்பார். இந்த கட்டுரையில் மரக்குருவிகள்(அ)சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைவு பற்றி கூறியுள்ளார்.இக்குருவிகளைக் காட்டி அம்மா ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு சோர் பருகுவார்.ஆனார்,மனிதனால் நவீனமயமாக்கப்பட்ட இவ்வுலகில் அவை வாழவே இப்பொழுது போராடுகின்றன.


            இச்சம்பவங்கள் எழுத்தாளர் மனதில் சொகத்தை ஏற்படுத்தியதால் அவற்றை காக்க தன்னால் இயன்ற உதவிகளை செய்கின்றார்.இயற்கை கண்காணிப்பாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்கலெல்லாம்,இந்த எண்ணிக்கை குறைவை கவணிக்கின்றனர்.எழுத்தாளர் கல்யாணி குருவிகளின் தில்லி ஆராய்சியாளரான முனைவர்.நீராஜை குறிப்பிடுகிறார். மனித மனித வாழ்கையை தன் வாழ்கையுடன் இணைத்துக்கொண்டவை இந்த குருவிகள் ஆதலால்,சிறிய மாற்றத்தயும் ஏற்க தகாதது.
            வளமான எண்ணிக்கை கொண்ட கருவிகளே ஆரோக்கியமான சமுதாயத்திற்கான சான்று.சுற்றுச்சூழல் நிபுனர்களான மொகமத் திலாவர் மற்றும் முனைவர்.சேயினுதின் படாலி குருவிகள் பாதுகாக்கப்படவேண்டும் மற்றும் பிலிகளைப்போல குருவிகளும் அழிந்துவரும் இனம்(endangered specis) என்ற பட்டியலில் சேர்க வேண்டும் என்று கூறுகின்றார்.திலாவர் இதற்கெல்லாம் முக்கிய காரனமாக கிரீன் டிசார்ட்(green desert)குறிப்பிடுகிறார். இதில் அதிக படியான நச்சு பொருட்களும்,ரசாயணங்களும் சிறிய பூச்சுகளைக் கொள்வதால் குருவிகள் உணவில்லாமல் இறந்து போகின்றன.புறாக்கள் குருவிகளை விட அதிக உணவு உண்ணும்.அதும் இவைகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.மேலும் நாம் அன்றாடம் பயண்படுத்தும்3ஜி,அலைபேசி முதலியன தாக்கத்தால் வெகு வேகமாக சிட்டு முதல் வளர்ந்த குருவிவரை அடியுடன் அளிந்துபோகின்றன.
திரிந்த புல்நிலக்களின் அழிவு
இயற்கை செடிகளின் அழிவு

நச்சு பொருட்களின் பயண்பாடு போன்றவையே அவற்றின் அழிவுக்கு முக்கியக் காரணமாக விளங்குகின்றன.

தி போர்ட்ரேயிட் ஆப் லேடி

                                          
     
                                            தி போர்ட்ரேயிட் ஆப் லேடி
                                          ---குஷ்வன்ட் சிங்
இக்கட்டுரையில் குஷ்வன்ட் சிங் தனது பாட்டியுடன் தனக்கு கிடைத்த அனுபவத்தை இதில் பகிர்ந்துள்ளார்.இதில் கட்டுகோப்பான, நடுத்தரமான ஒரு பெண் அவரது பேரன் பிரிவுக்கு பின் மரக்குருவிகளுடன் ஏற்பட்டபினைப்பை அழகாக கூறியிருப்பார்.அந்த சுருக்கங்கள் நிறைந்த பாட்டி முகம் ஒரு காலத்தில் அழகு பொலிவுடன் காணப்பட்டது என்பதனை இளம் சிறுவனாக சிங்கால் ஏற்க இயலவில்லை.அதனை கட்ட்டுக்கதை என்று நினைத்தார்.குஷ்வன்ட் சிங் தனது குழந்தை பருவத்தை பாட்டியுடன்  செலவிட்டார்.
            அவரது பெற்றோற்கள் குஷ்வன்டை கிராமத்தில் தன் பாட்டியிடம் ஒப்படைத்து அவர்கள் வேலைக்காக நகரத்திற்கு சென்றனர்.பாட்டி சிங் பள்ளிக்கு புரப்படுவதற்கு உதவி செய்வார் அத்துடன் பஜனையும் சத்தத்துடன் பாடுவார்,தனது பேரனுக்கு அந்த கீர்தனங்கள் மனப்பாடம் ஆகும் என்ற நம்பிக்கையில்.தினமும் காலை சில சப்பாத்திகளை செய்து மதிய உணவிர்கும் கொடுத்தும் மேலும் சில சப்பாத்திகளை தன்னுடன் கொண்டு செல்வார்.பள்ளி தனது கேவிலுக்கு கோவிலில் பஜனைக்கு அமர்ந்திருப்பார். பள்ளி முடிந்து திருப்பும் வழியில் தெரு நாய்களுக்கு தான் எடுத்து வந்த சப்பாதிகளை கொடுப்பார்.இந்த நெருக்கம் அனைத்தும் அவர்கள் இருவரும் நெருக்கம் அனைத்தும் அவர்கள் இருவரும் பெற்றோர் வசிக்கும் நகரத்திற்கு சென்றவுடன் குறைந்தது.இப்பொழுது குஷ்வன்டும் ஒரு ஆங்கில பள்ளியில் சேர்தினர் தினமும் பள்ளிக்கு  பேருந்து வந்து அழைத்துச் செல்லும்.
            அங்கு சப்பாதி போட நாய்கள் எதுவும் இல்லாததால் குருவிகளுக்கு ஊட்டி அதுகளிடம் நேரம் செலவிட ஆரம்பைத்தார்.குஷ்வன்ட் அறிவியல் மற்றும் ஆங்கிலம் கற்றார்.பாட்டிக்கு இது சங்கடத்தை அளிக்கிறது பள்ளியில் தெய்வத்தை பற்றி தன் பேரனுக்கு போதிக்கவில்லையே என்று யேசிக்கிறார்.பின்னர் மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றார்.ரயில் திலையத்திற்கு பாட்டி எந்த வித சலந்த்தை தெரிவிக்காமல் தலையில் ஒரு முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார்.ஐந்த வருடங்களுக்கு பிறகு திரிம்பி வந்தபோது பாட்டி பேரனது வருகையால் சந்தோசமானாலும் குறுவிகளையே தன் துனையாக கொண்டார்.

            அந்த குருவிகள் பாட்டியின் தோல்கள்,கைகளில் அமர்ந்திருக்கும்.சாய்ங்கால நேரத்தில் அருகில் இருக்கும் பெண்களை சேத்தி இசைக் கருவிகளைக் கொண்டு பாடல் பாடினார்.இதுவரை இதுபோல பாட்டி நடந்து கொண்டதே இல்லை.அடுக்க நாள் அவர் உடல்நிலை சரியில்லாமல் போனது,பாட்டி இயற்கை எய்தினார்.பின்னர்,அந்த இடத்தில் ஆயிரக்கனக்கான குறுவிகள் அந்த இடத்தில் குவிந்தன.ரொட்டித் துண்டுகளையும் பொருட்படுத்தாமல் அமைதியாக அமர்ந்தது.சடலத்தை எடுத்த பின் அவை பறந்து சென்றன.

டைட் கார்னர்ஸ்

                                                            

ஆன் கேட்டிங் ஆப் டு ஸ்லீப்

                                  
                   
                ஆன் கேட்டிங் ஆப் டு ஸ்லீப்
                                                --ஜெ.பி.பிரிஸட்லி

இந்த நகைச்சுவை கட்டுரையில் பிரிஸ்ட்லி``இன்சோமானியா``என்று சொல்லப்படும் தூக்கமின்னை நோயிலிருந்து எப்படி மீன்டார் என்று கூறியிருப்பார்.பிரிஸ்ட்லீக்கு தூக்கம் அவர் அமர்ந்து எழுத நினைக்கும் போது அவருக்கு உறக்கம் ஏற்படுகிறது ஆனால்,இரவில் தூக்கமின்மையால் வருந்துகிறார்.இந்த நோயிலிருந்து விடுபட இயலவில்லை.இவர் தாள்,மை போன்றவற்றை படைப்புகளை உருவாக்கியிருப்பார்.
            பிரிஸ்ட்லி க்ரோம்வேல் மற்றும் நெப்போலியன் போன்ற உன்னத மனிதர்களை பற்றி சிந்தித்துப் பார்கிறார்.அவர்கள் இரவில் படுத்த உடன் உறங்கி விடுகின்றனர் என்று வியக்கிறார்.அவர்களைப்போல படுத்தவுடன் உறங்க இரவில் பல மணிநேரம் முயற்சிக்கிறார். ஆனால்,பிரிஸ்ட்லியால் இயலவில்லை அவர்களிடம் ஏதோ விசித்திரமாக, விலங்குபோன்று தெரிகிறதாம்.நாம் கடந்து வந்தஅந்த நாளை பற்றி சிறிதும் சிந்தித்து பாராமல் படுத்த உடன் உறங்கும் அந்த மனிதர்களின்மீது பிரிஸ்ட்லி கேள்வி எழுப்புகிறார்.

            இவர்களை போன்ற மனிதர்களிடம் தன் உறங்கும் அறையை பகிர முடியாது என்கிறார்.அவர்கள் மற்றவர்களுக்கு பேசவோ அவர்கள் எண்ணங்களை பகிரவோ வாய்ப்பளிக்கமாட்டார்கள்.அவரது தூக்கமின்னை சிக்கலிருந்து வெளிவர நிறைய கருத்துகள் அவருக்கு கூறப்பட்டன.அவருடன் வெட்ஸ்வெர்தின் கவிரைகளை படிப்பது, தாவும் ஆடுகளை எண்ணுவது
போன்ற பலவற்றை அவர் நண்பர்கள் இன்சோமானியாவிலிருந்து வெளிவர கூறினர்.ஆனால் எதுவுமள அவருக்கு கை கொடுக்க வில்லை.இறுதியாக இரவில் அனைவரும் போல தூங்குவதற்கு ஒரு வழியைக்கண்டார்.அது அவர் தன் கனவில் வெறுப்பூட்டும்(boring)ஒரு மனிதரிடம் பேசிக்கொள்வது போல கற்பனை செய்வதே அந்த தீர்வு.

செவ்வாய், 7 ஜூன், 2016

எனது ஐயங்களுடன் தி.தமிழ் இளங்கோ ஐயா...!!

அன்புடையீருக்கு வணக்கம்,

திருபாய் அம்பானி

                                             
Image result for திருபாய் அம்பானி

இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் கவனத்தைக் கவரும் இந்தியாவின் கோடீஸ்வரர்களான அனில் அம்பானி, முகேஷ் அம்பானி ஆகியாரின் தந்தை திருபாய் அம்பானி ஆவார்.
     சினிமாவில் ஆரம்பத்தில் ஏழையாக தோன்றும் கதாநாயகன், படம் முடிவதற்குள் திடீரென்று மிகப்பெரிய பணக்காரனாகி பார்ப்பவர்களுக்கு அதிசியத்தைத் தருவது போல அமைந்தது திருபாய் அம்பானியின் வாழ்க்கை.
‘இருபதாம் நூற்றாண்டின் தலைச்சிறந்த மனிதர்’ என்று பல தொழிற்நுட்பக் கழகங்களாலும் பாராட்டப்பட்டவர். ‘ இருபதாம் நூற்றாண்டில் மிக அதிகமாக செல்வத்தை சேர்த்த மனிதர் ’ என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
செய்யும் தொழிலில் விடாமுயற்சியுடனும் நம்பக்கையுடனும் முழுமையாக ஈடுபட்டால் வெற்றி நிச்சயம் என்று நம்பியவர்.
இளைஞர்களை ஊக்குவித்து அவர்கள் பணிபுரிய தேவையான சூழ்நிலையை ஏற்படுத்தி, உற்சாகப்படுத்தினால் அதன் விளைவு கணக்கில் அடங்காதது என்று நினைத்ததே அவரது தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்குக் காரணமாகும்.
இன்றைய தினத்தில் முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ரிலையன்ஸ் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களில் தங்களின் பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள்.
சாதாரண மக்களும் பங்கு சந்தையில் ஈடுபட்டு அதிக லாபம் சம்பாதிக்கலாம். தங்கள் வாழ்க்கை வளத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்னும் ஆர்வத்தை தூண்டியது ரிலையன்ஸ் என்று கூறினால் அது மிகையல்ல.
தற்சமயம் குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஜீனகத் என்னும் நகரத்தில் 1932 ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். இளமையிலேயே பணம் சம்பாதிப்பதில் அதிக நாட்டத்துடன் காணப்பட்டார். விடுமுறை நாட்களில் அதிக அளவில் டூரிஸ்ட்டுகள் வரும் இடங்களுக்குச் சென்று உணவுப் பண்டங்களை விற்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
படித்தது பள்ளி இறுதி வகுப்பு வரை தான். தனது பதினாறாவாது வயதில் ஓமன் நாட்டில் உள்ள ஓடன் என்னும் இடத்திற்குச் சென்று அங்குள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்தார். தன்னுடைய திறமையால் அந்த நிறுவனத்தில் முக்கிய பதவியை வகித்தார்.
அவர் வேலையில் இருந்தாலும் அவருடைய எண்ணமெல்லாம் ஒரு தொழிலதிபராக ஆக வேண்டும் என்பதிலேயே இருந்தது.
இந்தியா திரும்பிய அவர் 1962 ஆம் ஆண்டில் ‘ ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன் ’ என்னும் நிறுவனத்தை தனது உறவினரான சம்பக்லால் தமானி என்பவருடன் சேர்ந்து வெறும் 15000 ரூபாய் ( ஆம் வெரும் பதினைந்தாயிரம் ரூபாய்த்தான் அந்த எண்ணோடு லட்சங்களோ கோடிகளோ இல்லை ) முதலீட்டுடன் தொடங்கினார்.
அப்போது அவருக்கு வயது முப்பது தான். அந்த நிறுவனம் 350 சதுர அடி அளவே உள்ள ஒரு அறையைல் ஒரே ஒரு தொலைபேசி, ஒரு மேஜை, மூன்று நாற்காலிகளுடனும் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இரண்டு உதவியாளர்கள் அவர்களுடன் சேர்ந்து பணி புரிந்தனர்.
அந்த காலகட்டத்தில் அம்பானியின் குடும்பம் ஒரே ஒரு படுக்கையறையுள்ள ஒரு இடத்தில் வசித்து வந்தது. இன்று அம்பானி குடும்பத்தின் வளர்ச்சி எல்லாரும் அறிந்ததே.
இதற்கு எல்லாம் வழிகாட்டியவர் திருபாய் அம்பானி என்பதும் அவர் முதல்முதலில் சொந்தமாக தொழில் புரியத் தொடங்கியபோது அவருக்கு வயது முப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது.

                           (படித்ததில் பிடித்தது)