வெள்ளி, 9 ஜூன், 2017

தி ஸ்மார்ட் டாக்

                                                          
விவசாயி ஒருவரிடம் ஒரு மந்தை ஆடுகளை வைந்திருந்தார்.அவரும் அவரது மனைவியும் மிக கடினமாக கண்காணித்து வந்தாலும் அவரது ஆடுகளை நரி தின்றுவிடுகிறது .இப்பொழுது மந்தையில் மீதி இருக்கிறது ஒரே ஒரு ஆடுதான்.ஒருநாள் அந்த ஜோடி அமர்ந்து திட்டமிட்டு ஆட்டை விற்றக முடிவுசெய்து விட்டனர்.அவர்களது பேச்சை ஒட்டுக்கேட்ட ஆடு
``நான் கரிகாரனிடம் பலியாவதைவிட சுதந்திரமாக திரிவதையே விரும்புகிறேன்’’.
ஆகையால் அன்று இரவு காவல் நாயுடன் அந்த ஆடு வேளியேர முடிவெடுத்துள்ளது.அந்த வகையில் ஓநாய் ஆடு நாயுடன் செல்வதை பார்த்து அதனை உணவாக்க முடிவெடுத்துவிட்டது.ஆனால், நாய் இருக்கும் வரை ஆட்டை உணவாக்க முடியாது என்று அதற்கு தெரியும்.

            ஆகையால் ஓநாய் ``ஏய்! நான் உனக்கு கொடுத்த சட்டையை திருப்பி கொடு?’’ என்றது.ஆனால் நாய் அதன் உள்நோக்கத்தை அறிந்துகொண்டது.அந்த நாய் அருகில் இருக்கும் வேலியை கவனத்தில் கொண்டு,ஓநாயிடம் ``அங்கு தொங்கிக்கொண்டிருக்கும் புனித கயிற்றை தொட்டால் நாங்கள் உன்னை நம்புகிறோம் என்றது.அந்த நரி அந்த கயிற்றின் அருகில் சென்றதும் வேலியில் சிக்கியது.காலையில் எழுத்தவுடன் அந்த விவசாயிக்கு தனது ஆடுகளை தின்ற ஓநாய் சிக்கிவிட்டது.இப்பொழுது அவை அமைதியாக வீடுதிரும்பின.

                                          தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

2 கருத்துகள்: