கே.எஸ்.ஆா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கல்லூரி மாணவிகளின் படைப்புகள்
வெள்ளி, 30 டிசம்பர், 2016
மரமும் மனிதனும்
எங்கோ ஓர் தனிமையில்
நீயும், நானும்!
உலகத்தார் பார்வையில்
படாமல்!
நீயோ அறுபட்டு சாலை
ஓரங்களில்!
நானோ துன்பம் கொண்டு
முதியோர் இல்லத்தில்!!
2 கருத்துகள்:
'பரிவை' சே.குமார்
31 டிசம்பர், 2016 அன்று முற்பகல் 11:44
அருமை...
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
வெங்கட் நாகராஜ்
1 ஜனவரி, 2017 அன்று முற்பகல் 10:54
நல்லதொரு கவிதை.... பாராட்டுகள்.
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அருமை...
பதிலளிநீக்குநல்லதொரு கவிதை.... பாராட்டுகள்.
பதிலளிநீக்கு