எங்கள் கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவிப்பேராசிரியர் கோ.தவமணி அவர்களால் எழுத்தப்பட்ட கவிதையை பகிர உள்ளேன்..
![Image result for cute baby girls images for facebook profile](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2F2lyo1YApaqqIo15pH_7QF9snAwLhwZ849HiraNuv4Tx5WbbIreUzItLocE7ebVMRrDi4hCgAD07rk0ZXcrBX21rCP7g4xUY01KmSTPC5QCN_C_c3CNrgaYTG75z_pKqZcCMq2-3ujhN/s200/cute+baby+with+doll+fb+Profile+pic+(2).jpg)
சில நாட்கள் மழலையாக...
சில நாட்கள் பூப்பெய்த மகளாக..
சில நாட்கள் சகோதரியாக...
சில நாட்கள் மனைவியாக...
சில நாட்கள் தாயாக...
சில நாட்கள் வேலையாளாக...
சில நாட்கள் பாட்டியாக..இப்படி
பெண்ணின் ஒவ்வொரு வகை சில
நாட்களும் யாரோ ஒருவருக்கு லாபம்
தான்...அந்த பெண்ணைத் தவிர...
அருமை தோழியே...
பதிலளிநீக்குநன்றிடா
நீக்குஉண்மை சொன்ன கவிதை....
பதிலளிநீக்குமிகவும் நன்று.
பதிலளிநீக்குமிகவும் நன்று.
பதிலளிநீக்கு