புதன், 14 டிசம்பர், 2016

செல்ப் ஹெல்ப்

                                                                           செல்ப் ஹெல்ப்
ஒரு முறை பெரிய வணிக வியாபாரி ஒருவர் நகரத்தை விட்டு ஒரு நாட்டிற்க்கு தனது வணிகத்திற்காக சென்றார்.அந்த நாட்டிற்க்கு கடல் வழியாக சென்றார்.கப்பலில் பல தங்க நாணயங்களையும் விலை உயர்ந்த பொருட்களையும் சுமந்து சென்றார்.

            ஒரு நாள் பெரிய சூராவளி வரத்தொடங்கியது.பெரிய பெரிய அலைகள் கடளில் எழும்பின.கப்பல் அங்கும் இங்கும் தல்லாடியது. மாலுமிகள் பயத்தில் கதரத்தொடங்கினர்.கப்பல் தலைவரும் மாலுமிகளும் கப்பளை மூல்கவிடாமல் தங்களால் இயன்றவரை தங்கள் கட்டுக்குள் வைக்க முயர்ச்சி செய்கின்றனர்.
            சில நேரத்திற்க்கு பிறகு சூறாவளி நின்றது.ஆனால், கப்பலில் ஒரு ஓட்டை ஏற்பட்டுவிட்டது.அதன்வழி தண்ணீர் உள்ளே வர தொடங்கியது. சிலர் தப்பிக்க தண்ணீருக்குள் குதித்தனர்.சிலர் மரக்கட்டைகளை பிடித்து தப்பிஓடினர்.அந்த வணிகர் தன்னை காப்பாற்ற கடவுளை வேண்டினார். ``கடவுளே என்னை எப்படியாவது காப்பாற்று நான் உனக்கு நிறைய பொற்காசுகளைக் கொடுக்கிறேன்’’ என்று வேண்டினார்.
            ஒரு மாலுமி ஓடி வந்து``கடவுளை வேண்டாதீர் நீருக்குள் குதித்து உங்கள் உயிரை காப்பாட்ரிக்கொள்ள குதியுங்கள் கடவுள் தன்னை தமே காப்பாற்றிக்கொள்பவரையே உயர்ந்தோர் எனக் கருதுவார்’’ என்றார். ஆனால், அவர் பேச்சை கேட்காமல் கப்பலில் தங்கி கடவுளை வனங்கிக்கொண்டே இருந்ததால் அவர் கப்பலில் உயிரிரந்தார்.
           
`                                                                 (தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்

***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக