வியாழன், 1 ஆகஸ்ட், 2019

தமிழை ...தாய்யோடு ...ஒப்பிடல்

ஐம்பெரும் காப்பியங்களை போல்  எனக்காகவே வாழும் தாயே.....   நான்கு வேதங்களில் சொல்ல  தவறிய
நற் செயல்களை கூட.......
என் நல்வாழ்விற்காக கற்றுக்
கொடுத்த தாயே....
முக்கனியை போல் நானும் சிறப்பாக
வாழ வேண்டும்........
என்று .....
தான் எனக்கு கனி என்று
பெயர் வைத்தாயோ........
உன் இரு பாதம் தொட்டு வணங்கி
சொல்கிறேன்.....
தாயே என் ஓர் உயிர் நீ தான்
என்று........!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக