வியாழன், 1 ஆகஸ்ட், 2019

என்னுடைய வாழ்க்கையை மாற்றிய கவிதை......!!!

தோற்றால் புலம்பாதே
             "போராடு"
கிண்டலடித்தால் கலங்காதே
        "மன்னித்துவிடு"
தள்ளினால் தளராதே
           "துள்ளியெழு"
நஷ்டப்பட்டால் நடுங்காதே
       "நிதானமாய் யோசி"
ஏமாந்து விட்டால் ஏங்காதே
           "எதிர்த்து நில்"
    """""வெற்றி நிச்சயம்""""

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக