திங்கள், 26 ஆகஸ்ட், 2019

தனிமரம்

நான் தனிமரம்தான்
பல கிளைகளைப் படைப்பேன்
அதில் பாசத்தைக் கொடுப்பேன்
நேசத்தைச் சோலையாக்குவேன்
நந்தவனச் சொல்லை ஏற்று நாளும் 
அதை வளர்ப்பேன்
நல்லதோர் உலகம்
அதை நாளை நான் கொடுக்க உழைப்பேன்

பவித்ரா 
மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

குறிப்பு: “தினத்தந்தி” நாளேட்டின் 22.07.2019-ஆம் தேதியிட்ட பதிப்பில்  “மாணவர் ஸ்பெஷல்” என்னும் பகுதியில் இக்கவிதை இடம்பெற்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக