சனி, 21 மே, 2016

ச்சார்லஸ் லேம்ப்

                                   

                                            ச்சார்லஸ் லேம்ப்(19ஆம் நூற்றாண்டு)
                          [கட்டுரையாளர்]
ச்சார்லஸ் லேம்ப் லண்டனில் பிறந்தார்.பிறகு சவுத் சீ ஹவுஸ் பற்றும் இன்டியா ஹவுஸ் என்ற இடத்தில் குமாஸ்தா பொருப்பு கிடைத்தது.இவரது தங்கை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதனால் இவர் தனது வாழ்நாள் முழுவதையும் அர்பனித்தார்.அவரது கட்டுகளில்``கசின் பிரிஜேட்``என்ற பெயரில் இவர் தங்கையை குறிப்பிடுவார்.அடிப்படையாகவே இவர் அலகு தோற்றம்,ஆர்வமுள்ள பேச்சாளர் மற்றும் சிறந்த கட்டுரையாளருமாவார். இவரது கௌரவம் என்பது இவரது நகைச்சுவை,சோகம் மற்றும் தன்னம்பிக்கை பொருத்து அமைந்திருக்கும்.
லேம்ப் கட்டுரைகளின் விஷேஷம்;
            லேம்பின் ஆங்கிலக் கட்டுரைகள் அளவிடமுடியாதவை.இவரது கதைப்பொருள்,பொதுவாஎவும் கனக்கிட முடியாத வகையிலும் அமையும், ``சிம்னி—ஸ்வீப்ஸ்``என்பதில் தொடங்கி``ஓல்ட் சைனா``என்ற கட்டுரைவரை சொந்த சாரல் கொண்டு எழுதியுள்ளார்.
            எந்த ஒரு கட்டுரையாளரும் இவரளவுக்கு தன்புகழ்சியாளரல்ல, ஆனால் எந்த ஒரு தன்புகழ்சியாளரும் இவரளவுக்கு களைத்துவமாகவும், சோகமாகவும்,கண்ணீருடன்,கருனையுடனும்,மனிதத்துவமாகவும் இல்லை.
            பழைய பண்புகள் இவர் பணிகளில் தெரியும்.ஆர்வமூட்டும் வகையில் இவரது வார்த்தைகள் அமையும்.
            உறுதியாகவும்,புதுணர்ச்சியாகவும்,உணர்ச்சிபூர்வமாகவும் எழுதுவார்.
லேம்பின் கட்டுரைகள்;
            லேம்ப் ஒரு கவிஞராக தன் பணியை தொடங்கி பின் சிறு சிறு படைப்புகளை உறுவாக்கினார்.அதில்``தி ஓல்ட் பேமிலியர் பேசஸ் அன்ட் டு



ஹிஸ்டர்``என்பது ஒன்று,இவரது``டேல்ஸ் ப்ரம் ஷேக்ஸ்பியர்``என்பது  அறிவுப்பூர்வமாகவும் படுப்பதர்க்கு ஏற்ற வகையிலும் எழுதியிருப்பார்.மேலும் இவரது``ஸ்பேசிமன்ஸ் ஆப் இங்கிலிஷ் டிரமாடிக் போயட்ஸ்``என்பது புகழ்பெற்ற படைப்பாகும்.லம்பின் முதல் கட்டுரை``லண்டன் மகசின்`` என்ற இதழில் வெளிவந்ததாகும்.அதன் முதல் பகுதி``தி எஸ்சேஸ் ஆப் இலியா`` என்பதிலும் இரண்டாம் பகுதி``தி லாஸ்ட் எஸ்சே ஆப் இலியா``என்பதிலும் வெளிவந்து.

`சர் வால்ட்டர் ஸ்க்காட்

                 
       
                     `சர் வால்ட்டர் ஸ்க்காட்(புனைய எழுத்தாளர்)19—நூ
                  (வரலாற்று புதினங்களின் தந்தை)
சர் வால்ட்டர் ஸ்க்காட்``எடின்பிர்க்``என்ற இடத்தில் பிறந்து அங்கேயே தம் கல்வியயையும் பெற்றார்.தான் தன்னையே``ஸ்க்காடிஷ் பார்``என்று அழைத்துக் கொள்வார்.புனைய பாடல்களிலிருந்து தன் கவனத்தை கதைகளின் மீது செலுத்தினார்.இவர் பதிணெட்டாம் நூற்றாண்டின் பழக்கங்களையும்,வரலாற்று காதல்களையும் கூறியிருப்பார்.
ஸ்காடின் பண்புகள்;
            வால்டர் ஸ்காட் சோர்வில்லாத மனிதர்.தொடர்ந்து நாவல்களை உறுவாக்குவதில் வல்லவர்.
            இவரது நடை கிட்டத்தட்ட ஷேக்ஸ்பியருடன் ஒத்துப்போகும்.
            ஸ்காட் வேகமாகவும் கவனக்குளைவாக எழுதுவார்.அவர் தனக்குளேயே தனது படைப்புகளின் அமைப்பில் குறை உள்ளதென கருதுவார்.
            இவரது படைப்புகள் அனைத்தும் சிறந்தது என கருதுவதற்க்கு அவரது படைப்பாக்கத் திறனே முக்கியக் காரணம்.
இவரது பாடல்கள்;
``லியோனோர்``என்பது ஜேர்மன் மொழிலிருந்து மொழிபெயர்க்ப்பட்ட``தி ஈவ் ஆப் செயின்ட் அக்னஸ்``என்பது ஒரு பழங்கால வேகம்,வெறி மற்றும் அற்புத மாயைகள் அடங்கியது.ஸ்காடின் தத்ரூபமான படைப்பு``தி லேடி ஆப் லாஸ்ட் மின்ஸ்ட்ரல்``.ஒரு கதையாக இது குழப்பமாகவும்,கடினமானவும் அமையும். மேலும்,
                  ``தி லேடி ஆப் தி லேக்``
                  ``ராக்யை``
                  ``தி லாட்ர் ஆப் தி இஸ்லேஸ்``
            என பலவற்றை உறுவாக்யுள்ளார்.
ஸ்காடின் நாவல்கள்;
            இவரை``வேவர்லி நாவலிஸ்ட்``என்றழைப்பர்.ஸ்காடின் ``வேவர்லி நாவலிஸ்ட்``என்றழைப்பர்.ஸ்காடின்``வேவர்லி நாவல்``என்பதில்27நாவல்களும் 5கதைகளும் உள்ளன.இவரது எட்டு நூற்றாண்டுகளைப் பற்றி பேசுவன.இவரது
வரலாற்று நாவல்களை``தி டலிஸ்மேன்``,``இவான்ஹோஇ``,  ``தி மோனாஸ்டிரி``என வரிசயில் கூறலாம்.இதில் வரலாற்று நிகழ்வுகளையும் கதாப்பாத்திரங்களையும் சேர்த்துள்ளார்.17மற்றும்18ஆம் நூற்றாண்டை பற்றி கூறுவதில் இவரே வல்லவர்.


தாமஸ் ஹார்டி

     
                          
       தாமஸ் ஹார்டி(19ஆம் நூற்றாண்டு) [வெசக்ஸ் நாவலிஸ்ட்]
                        {விக்டோரியன் நாவலிஸ்ட்}
தாமஸ் ஹார்டி1840ஆம் ஆண்டு``டார்செட`` என்ற இடத்தில் பிறந்தார்.இவர் தந்தை ஒரு கட்டிட வேலையாளர்.இவர் டார்செஸ்டரில் உள்ளூரை சேர்ந்த ஒரு பள்ளியில் பயின்றார்.பிறகு கட்டிட கலையில் சிறிநு பயிற்சி பெற்றார், அதனை தன் படைப்புகளிலும் கூறியிருப்பார்.ஹார்டி ஒரு கவிஞர் மட்டுமல்ல ஒரு சிறந்த நாவலாசிரியருமாவார்.எழுத்தாளராக அவரது வாழ்கை``வேசக்ஸ்``என்ற அவரது சொந்த ஊரிலேயே கழிந்தது.ஆகையால் இவர் இறந்த பின் இவரது``இதயம் வேசக்ஸில் புதைக்கப்பட்டது இதர ``சாம்பல்கள்```வேஸ்ட் மினிஸ்டர் அபே``வில் புதைக்கப்பட்டது.1910இல்``ஆடர் ஆப் மெரிட்``என்ற விருதினைப் பெற்றார்.
ஹார்டியின் நடை;
            பெரும்பாலும் இவரது நாவல்களில் கதைக் கரு ஒன்றாகவே அமையும்.ஒரு ஆண் அல்லது பெண் இவர்களை வைத்தே எழுதுவார்.
            அதிகபட்ச புதினங்களில் சந்தர்பங்கள் அல்லது தலை எழுத்தே முக்கியமான ஒன்றாக அமையும்.
            ``வேசக்ஸ்``என்ற இடத்தையெட்டி எழுதக்கூடியவர் ஹார்டி. காஃசிகள் அனைத்தும் வேசக்சிலும் சிறிது இங்கிலாந் நாட்டிலும் எடுக்கப்பட்டதாக அமையும்.
            சாயார்ன ஆண்,பெண்னே இவரது கராப்பாத்திரங்களாக அமையும். `ஜூட் அன்ட் சூ`, `டேஸ்`, `ஹென்ச்சர்ட்டு`மற்றும் எஸ்டசியா என்பவரெல்லாம் இவரது குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரங்கள்.
இவரது பாடல்கள்;
            ஒரு பாடலாசிரியராக இவரது பணிகாலம் மிக நீண்டது,
                        ``வேசக் போம்ஸ்``
                        ``போம்ஸ் ஆப் தி பாஸ்ட் ஆன்ட் பிரன்ட்``
                        ``தி டைநாஸ்ட்ஸ்``--பகுதி,I.IIமற்றும்III நேப்போலியது போர்களை குறித்து எழுப்பட்ட காப்பிய நாடம்.
ஹார்டியின் புதினங்கள்;
ஒரு நாவலாசிரியராக இவர் முரண்பட்ட கருத்துகள் போலிருக்கும் ஆனால்,அது உண்மை,என்ற இயல்பைக் கொண்டவர்.மனிதன் வாழ்வில் சந்திக்கும் இன்னல்கள், சோகம் முதலியவற்றைக் குறிப்பிட்டுக் காட்டுவார்.
      ``டேஸ்பிரேட் ரேமடீஸ்``
      ``அ போர் ஆப் புலூ ஐஸ்``என்பது டின்ஸ்லிஸ் பத்திரிக்கையில் வெளிவந்தது.




ச்சாலஸ் டிக்கின்ஸ்

                                             
                ச்சாலஸ் டிக்கின்ஸ்(20ஆம் நூற்றாண்டு)
டிக்கின்ஸ் கோர்ட்சியா என்ற இடத்துக்கு அருகில் பிறங்தார்.தனது இளமு வயதிலேயே திரயரங்கின் மீது அந் அர்வம் கொண்டு இருந்து ஆறாம் வயதில் இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற எழுத்தாளரானார்.இவரை பொருத்தவரை``உலகம் என்பது வாழ்வதற்கு சிறந்த இடம்``என்பார்.டிகின்ஸ் ஒரு எழுத்தாளராக மட்டும் இல்லாமல் நல்ல சமூக புரச்சியாளருமாவார்.
டிகின் ஸின் நடை;
            டிகின்ஸின் புதினங்களஇல் அக்காலத்தில் நடைபெற்ற தீங்கு செய்யும் அரசு பள்ளி,வீட்டு வேலையாட்கள்  மற்றும் அலுவலகங்கள் பற்றி எழுதுவார்.
            குறிப்பாக இவரது நாவல்களில் ஏழைகளின் தவிப்புகள், ஒதுக்கப்பட்ட,படிக்காத குழந்தைகள் பற்றி எழுத்துக்காட்டுவார்.அவர்றை படிக்க படிக்க மூலையைவிட இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
            டிக்கின்ஸ் ஒரு சிறந்த நகைச்சுவையாளர்.இவர் நகைச்சுவை அனைத்தும் உதடுகள் ழியாக வருவல்ல உள்ளத்திலிருந்து வருவன.இவரது அனைத்து நாவல்களிலும் எல்லையற்ற வகையிலும்,திகைப்பூட்டும் வண்ணம் நகைச்சுவையைத் தொட்டு எழுதியிருப்பார்.
            ஷெக்ஸ்பியர் போன்ற பல ஆண்,பெண் காதல் பாதிரங்களை தன் படைப்புகள் மூலம் உறுவாக்கியுள்ளார்.
டிகின்ஸ் புதினங்கள்;
            முதலில்``தி பிக்விக் பேபர்ஸ்``என்பது வெற்றிபெற்ற,நகைச்சுவை வரையரைகளோடு எழுதப்பட்டது.அடுத்து``ஆலிவர் டுவிஸ்ட்``என்ற முக்கியமான சிறப்புமிக்க படைப்பை வெளியிட்டார்.``டேவிட் காப்பருபீல்ட்`` என்பது இவரது மிகச்சிறந்த படைப்பு மற்றும் சுயசார்தையுமாகும் பின்னர்,
                              பிலிக் ஹவுஸ்
                              ஹார்ட் டைம்ஸ்
                              அ டேல் ஆப் டு சிடிஸ்
                              க்ரேட் எக்ஸ்பீக்டேஷன்ஸ் என்ற பல படைப்புகளை உறுவாக்கியுள்ளார்.

                              

ஜேன் ஆஸ்டின்

                         
                                          ஜேன் ஆஸ்டின்(19ஆம் நூற்றாண்டு)
                  (வீட்டு நாவல்களின் தந்தை)
ஒரு குமாஸ்தாவின் மகளான ஜேன் ஆஸ்டினிக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகம்.ஆரம்ப காலத்தில் இவரது படைப்புகள் பெயர் தெரியாமல் வெளிவந்தன.
ஜேன்னின் நடை;
            ஆஸ்டினின் கதைகளில் காதலை பற்றி குறிப்பிடமாட்டார்.
ஆனால்,படிப்பவர்களை கவரும் வகையில் இருக்கும்,இவரது கதாப்பாத்திரங்கள் துள்ளியமகவும் குறிப்பிடத்தக்க வகையிலும் அமையும்ய
            ``எம்மா``என்ற படைப்பில்``மட்ச் மேகின்``என்ற தனி நடையே உறுவாக்கியுள்ளார்.
            உரையாடல்களை கையாலும்,இவரது திறமைகள் மற்றும் வஞ்சபுகழ்ச்சி சொற்கள்,இவை அனைத்தும் இவரள ஆங்கில இலக்கியத்துறையில் இன்றியமையா இடத்தை கொடுத்துள்ளனர்.
இவரது புதினங்கள்;
            ஆஸ்தினின் முதல் புதினமான``ப்ரைட் அன்ட் ப்ரூஜிடைஸ்``என்பது 19ஆம் நூற்றாண்டின் நட்டுத்தர குடிமக்களின் குடும்ப நிலையை கூறியுள்ளார்.பின்னர்``சென்ஸ் ஆன்ட் சென்சிபிலிடி``என்பதும் முதல் நாவல் போலவே அமைந்திருக்கும்``நார்த்தங்கர் அபே``என்பது அவர் இறப்புக்கு பின் வெளிவந்த்து.மேலும்,
                        மேன்ஸ் ஃபார்க்
                        எம்மா

                        பர்சுஏசன் போன்ற குடும்ப கதைகளை வெளியிட்டவர்.இவர் மொத்தம்ம நாவல் மூலமாக பேறும் புகழை வீட்டிலிருந்தபடியே பெற்றவர்.