செவ்வாய், 21 ஜனவரி, 2020

உயிரே

உருவம் இல்லாத உடலுக்கு உயிர் கொடுத்தாய்
உயிர் இன்றி திரிந்த எனக்கு உணர்வுகளைக் கொடுத்தாய்
அருகில் இருந்தபோது உன்னை அறியவில்லை
உன் அருமையை அறிந்த பிறகு
நீ என் அருகில் இல்லை
உன்னை நினைக்க என்னை மறந்தேன்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக