செவ்வாய், 21 ஜனவரி, 2020

அப்பன்

அதிகாலையில்  அதிபதியாய்
அந்திமாலையில் அவையகனாய்
அன்றிரவில் நிலா அவனாய்
உன்னை மடி சேர்த்திடுவான்
அன்பு மனம் காட்டிடுவான்
அறிவு குணம் சூட்டிடுவான்
அமைதி வனம் ஆக்கிடுவான்
அய்யன் குறள் கூறிடுவான்
அன்னை மடி சேர்த்திடுவான்
அழாய் என சொல்லிடுவான்
அன்பில் அன்னையையே தோற்கச் செய்வான்
































x

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக