செவ்வாய், 21 ஜனவரி, 2020

நட்பு

மழை வந்தால் மண் மணம் பெருகும்
தாய் என்றால் மனதில் பாசம் வரும்
தந்தை என்றால் புது நேசம் வரும்
மழை வந்தால் மயில்கள் தோகை விரியும்
உலகைப் புரிந்துகொள்ளக் காலம் வரும்
என் நட்பைப் புரிந்துகொள்ள அன்பு மட்டுமே வரும்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக