செவ்வாய், 21 ஜனவரி, 2020

பேரழகி

பொன் நகை சூடாமல் இருந்தாலும்
உதட்டில் புன்னகை சூடியிருந்தாள்
உருவத்தில் அழகில்லை என்றாலும்
உள்ளத்தில் அன்பைக் கொண்டவள்
கருப்பு நிறத்தைக் கொண்டாலும்
கணிந்த மொழியைப் பேசுவாள்
காரணம் இன்றிச் சிரிப்பாள்
காரியத்தோடு நடப்பாள் என் அன்பு கண்ணம்மா

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக