செவ்வாய், 21 ஜனவரி, 2020

என் அன்பு உள்ளமே

கவிதை பாடும் மேகம் காணுவோம்
வானிலே நாம் இங்கே
கண்கள் ஓரம் ஏன் இந்தக் கண்ணீர்
உன்னிலே என்னைக் கண்டும் ஏன் ஏக்கம் உன்னிலே
உன்னை அடைந்தேன் என்னை இழந்தேன்
மீண்டும் பிறந்தேன் உயிரே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக