செவ்வாய், 21 ஜனவரி, 2020

அன்பே

என்னை யாரென்று கேட்டாயே
நான் யாரென்று உனக்குத் தெரியாதா
உண்மை தெரிந்
தால் என்னிடம் திரும்பி வருவாயா
எப்பொழுது உன் அன்பை என்மீது காட்டுவாய்
அதுவரை உன் அன்பிற்காகக் காத்திருப்பேன்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக