ஞாயிறு, 22 அக்டோபர், 2017

எந்த மாதிரியான விஷயங்கள் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்?

எந்த மாதிரியான விஷயங்கள் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்?

பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த லாலு பிரசாத் யாதவிஇன் மகனிற்கு யுனிவர்சிட்டி ஆப் தக்ஸிலா  டாக்டரேட் பட்டம் வழங்கியிருக்கிறது.அவரது பெயர் தேஜ் பிரடாப் யாதவ்.



என் படுக்கையிலிருந்து தினமும் நான் ஏன் எழுந்திட வேண்டும்?

என் படுக்கையிலிருந்து தினமும் நான் ஏன் எழுந்திட வேண்டும்?

1.இந்த நாளின் சுவாரசியங்களைக் காண
2.காலம் பொன்னை விட விலை உயர்ந்தது அதை நமக்கு பிடித்தவாரும் சில பயனுள்ளவாரும் செலவிட.
3.பிறரிடம் அன்பினை பெறவும் கொடுக்கவும்.
4.நமக்கு வெற்றியை தேடித்தரும் படிக்கள்ளாக கூட ஒரு நாள் அமையும்.
5.இந்த உலகத்தை பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது.
6.நானும் இந்த உலகினில் ஏதாவது ஒன்றை ஒருநாள் சாதிப்பேன் அது இன்றாக கூட இருக்காலாம் என்று காட்ட.

7.உன்னையும் உன் நட்பையும், உன் வருகையையும் எதிர்ப்பார்த்து பலர் காத்திருப்பர் அவர்களின் ஆசையை நிறைவேற்ற. 

ஒரு இந்தியனாக நாம் எதற்க்காக வருத்தப்படவேண்டும்?

                          ஒரு இந்தியனாக நாம் எதற்க்காக வருத்தப்படவேண்டும்?
இன்று ஜாய்டா மான்டல்(joyita mondal) என்பவர் வெஸ்ட் பெங்காலின் முதல் திருனங்கை நீதிபதியானார்.



இந்தியாவின் முதல் திருநங்கை கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்தார். காரணம் அவர்களுடன் பணிபுரிபவர்கள் அவருக்கு சரியான ஒத்துழைப்பு தரவில்லை.

காலம் என்றாவது உங்களுக்கு அறிய ஒரு அறிவுறை கொடுத்திருக்கிறதா? எனது வாழ்வில் நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. எனினும் எனது விழியில் என்றாவது எதாவது சாதிக்க வேண்டும் என்று நான் எண்ணிக்கொண்டே தான் இருப்பேண். நான் என்னை எந்த வேலையிலாவது ஈடுபடுத்திக்கொண்டால், அதில் எனக்கு என் சோம்பல்தனம், விருப்பமின்னை, பணிச்சுமை ஏன் பல நண்பர்கள் கூட தடையாக இருந்திருக்கிறார்க்ள ஆனால், இதனைக் கண்டு நான் முதிலில் கோபம் கொண்டு நான் செய்யும் வேலையை செய்யாம்ல நிறுத்தி இருக்கிறேன். ஆனால், பலன் ஒன்றுமில்லை காலப்போக்கில் நான் இவ்வாறான மனிதர்களுக்கும் சூழ்நிலைக்கும் பழகிவிட்டேன் இதற்க்கு தீர்வு எண்ண என்று யோசிக்கையில் பொறுமை தான். நமக்கு தடையாய் இருப்பது என்னவாக இருந்தாலும், சிறிது நிதானத்துடன், அவற்றை நம் வெற்றி பாதையின் தடை என எண்ணி கடந்து செல்லவேண்டுமே ஒழிய அதனை எண்ணி நம் மனதினையும்,உடலினையும் வருத்தி நேரத்தை வீணாக்கக் கூடாது!!!!!!

காலம் என்றாவது உங்களுக்கு அறிய ஒரு அறிவுறை கொடுத்திருக்கிறதா?



எனது வாழ்வில் நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. எனினும் எனது விழியில் என்றாவது எதாவது சாதிக்க வேண்டும் என்று நான் எண்ணிக்கொண்டே தான் இருப்பேண். நான் என்னை எந்த வேலையிலாவது ஈடுபடுத்திக்கொண்டால், அதில் எனக்கு என் சோம்பல்தனம், விருப்பமின்னை, பணிச்சுமை ஏன் பல நண்பர்கள் கூட தடையாக இருந்திருக்கிறார்க்ள ஆனால், இதனைக் கண்டு நான் முதிலில் கோபம் கொண்டு நான் செய்யும் வேலையை செய்யாம்ல நிறுத்தி இருக்கிறேன். ஆனால், பலன் ஒன்றுமில்லை காலப்போக்கில் நான் இவ்வாறான மனிதர்களுக்கும் சூழ்நிலைக்கும் பழகிவிட்டேன் இதற்க்கு தீர்வு எண்ண என்று யோசிக்கையில் பொறுமை தான். நமக்கு தடையாய் இருப்பது என்னவாக இருந்தாலும், சிறிது நிதானத்துடன், அவற்றை நம் வெற்றி பாதையின் தடை என எண்ணி கடந்து செல்லவேண்டுமே ஒழிய அதனை எண்ணி நம் மனதினையும்,உடலினையும் வருத்தி நேரத்தை வீணாக்கக் கூடாது!!!!!!

சிறிய போராலிகளை வரலாறு பதிப்பதில்லை ஏன்?

சிறிய போராலிகளை வரலாறு பதிப்பதில்லை ஏன்?


BAJI ROUT பாஜி ரவுட் ஆங்கில சிப்பாய்களின் தோட்டாக்களை நெஞ்சில் வாங்கிய பிஞ்சு!!!!

பாஜி ரவுட் 5ஆக்டோபர் 1926 ஆம் ஆண்டு ஒரிசா மானிலத்தில் உள்ள தின்கனல் என்ற இடத்தில் பிறந்தவர். இவர் தந்தை ஒரு படகோட்டி,ஆனால் பாஜி சின்னதாக இருக்கும்போதே மறைந்துவிட்டார்.சிறு வயதிலேயே மக்கள் நலகுழுவின் ஆர்வலராக செயல்பட்டுக்கொண்டிருந்தார் பாஜி. ஒரு இரவில் ஆங்கிலப் படையினர் ஆற்றை கடப்பதற்க்காக பாஜியை படகுஓட்டசொல்லி கேட்டனர்.பாஜி ``எனது இந்த படகு மக்களுக்கானது, அவர்களின் எதிரியான உங்களுக்கு இதை கொடுக்க மாட்டேன்’’ என்றது அந்த பிஞ்சு குரல்.உடன் அவனது இரு நண்பர்களான லஷ்மன், ஃபாகு என்பவரும் இருந்தனர். பாஜியின் மறுமொழியை கேட்ட ஆங்கிலயர் கையில் இருந்த துப்பாக்கியால், பாஜியையும் அவரது நன்பர்களையும் சுட்டனர்.

டீனேஜ் பெண்களுக்கும் ஆண்களுக்கும் எது பொது?

டீனேஜ் பெண்களுக்கும் ஆண்களுக்கும் எது பொது?

1.உரிமைகள் பொகு.
2.சில உணர்வுகள் பொது.
3.கணிதத்தில் நாம் பூஜியம் என்ற எண்ணம் பொது.
4.ஒரு பிரச்சணைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று எண்ணுவது.
5.முன்கோபம்
6.துணிவு
7.உடல் சக்தி

இப்படி ஒவ்வொன்று ஒவ்வொறு வயதினருக்கும் பொதுவாக இருக்கும். ஆனால், நாம் நமது உணர்வுகளையும், எண்ணங்களையும் எவ்வாறு கையாலுகிறோம் என்பதிலேயே இருக்கிறது. கண்கள் கண்டு வியக்கும் பொருள்களின் பின் சென்றவர் அனைவருமே வாழ்வில் வெற்றி பெற வில்லை! அவர்கள் எல்லாம் தமக்கு என்று ஒரு கொள்கைகளையும் மனப்போக்கையும் வைத்துக்கொண்டு சாதணை எண்ணங்களுடன் வளர்ந்தவர்க்ள.

தப்பு செய்த பிறகு என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா?

தப்பு செய்த பிறகு என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா?

பல இடத்தில் பொறுமை இலந்து பல தவறுகளை செய்திருக்கிறேன். கோவத்தில் திட்டி பல வார்த்தைகளால் மற்றவர்களை புண்படுத்தி இருக்கிறேன், சில உறவகளை உடைத்திருக்கிறேன், ஏன் பல முறை எனது பேராசிரியர்க்களிடத்தில் திட்டு வாங்கி இருக்கிறேன்.
சிரினிவாசன் சார் ; ஜனனிஜெயச்சந்திரன் ஸ்டாப் ஹேல்பிங் மோனிஷா இன் ஆன்சரிங் அதர்வைஸ் யூ ஷ்ஊட் ஸ்டான்.
நான்  ;சார் ஐ’ம்  நாட் ஹேல்பிங் சார்.(சிறிது கோபமாக முகத்தை கடு கடு வென வைத்து கூறிவிட்டேன்)
சிரினிவாசன் சார்; ஓகே மோனிஷா சிட் டௌன் மோனிஷா ஜெஜெ ஸ்டான் அப்!!!! அன்ட் ஸ்டான் ப்பார் தி ஹோல் அவர்.
நான்: சார் ஐ டின் டூ எனிதிங்?
சிரினிவாசன் சார்; யூ கெல்ஸ் ஆர் நாட் ஹேல்பிங் யுவர் பிரண்ட்ஸ், யு ஆர் ஸ்பாயிலிங் தெம்…
நான் ;(மைன்ட் வாய்ஸ்) தவறு என்று தெரியும் அதை பொறுமையாக கையாண்டிருந்தால் ஒரு மணி நேரம் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.


இது போன்று பல முறை அவர் வகுப்பில் பலவிதமாக தண்டனை பேற்றுதான் அனைத்திற்க்கும் தீர்வு பொறுமை என்று அறிந்தேன்.அதில் சில வேடிக்கையானதும் நடக்கும்.