புதன், 7 ஜூன், 2017

கிஷான்’ஷ் ப்லான்

                                                        
கிஷான் ஒரு ஏழை விவசாயி.அவரது ஒரு எருது இறந்து விட்டது.அவரது இன்னொரு எருதையும் நகரத்தில் இருக்கும் தனது நண்பரிடம் விற்க முடிவு செய்தார்.தனது நண்பரிடம் எருதை விற்றவுடன் காட்டுவழியாக வீடுதிரும்பினார்.அப்பொழுது கூட்டுக்கொள்ளையர்கள் அவரை வழி மறைந்தனர்.அந்த கொள்ளையர்கள் அவரிடம் கொள்ளையடிக்க வேண்டுமென்றிருந்தனர்.அவரிடம் இருந்த பணத்தை அவர்கள் எடுத்துக்கொண்டனர்.அவர்கள் அவரை தப்பி விடச்செய்தால் போலீசாரிடம் தங்களைப்பற்றி புகார் செய்து விடுவான் என்று சிந்தித்தனர்.ஆகையால் அவரை கொள்ள முயன்றனர்.

            ஆனால்,கிஷான் திறமைசாலி சத்தமாக சிரித்து``நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முயற்சி செய்து கொள்ளுங்கள்,ஒரு ஜோசியக்காரன் என்னிடம் நான்கு கண்பார்வையற்றவர் மட்டுமே என்னை கொள்ள இயலும் என்று கூறி இருக்கிறார்’’என்றான்.


ஆகையால் அவர்கள் நான்கு பேரும் தனது கண்களை துணியினால் கட்டி கொள்ள முயன்றனர்.அதற்குள் கிஷான் தப்பிவிட்டான்.பிரதான சாலைக்கு சென்றவுடன் அங்கு போலீஸ் வண்டியை கண்டான்.அவர்களிடத்தில் நடந்த அனைத்தையும் கூறினார்.ஆகையால் குறுகிய நேரத்திற்குள் காவலாளிகள் அவர்களை கைப்பற்றினர்.கிஷானிற்கு அவனது பணத்துடன் 10ஆயிரம் ரூ பரிசும் கிடைத்தது.
தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

வெள்ளி, 2 ஜூன், 2017

தி ஃப்போடீன்த் மேன்

                                                           

மோகன் ஒரு படித்த வேலையில்லா பட்டதாரி.அவர் ஒருநாள் தனக்கு ஒரு வேலை தேடி பிரதமரை சந்திக்கச் சென்றார்.அப்பொழுது, காலை அவரை சந்திக்க இயலவில்லை மாலை அவரை சந்திக்க காத்திருக்கையில் ஒவ்வொருவராக உள்ளே செல்பவரை எண்ணிக்கொண்டிருந்தான்.மொத்தம் 14 பெயர்கள் உள்ளே சென்றனர்.மாலை பிரதமர் வெளியே வந்தவுடன் தன்னை வேலைக்கு எடுக்கும்படி கோரிக்கை வைத்தான்.

man watching everyone க்கான பட முடிவு

ஆனால், துருதிஷ்டவசமாக அவர் அதனை ஏற்கவில்லை.பின்னர் காலையில் மொத்தம்14 நபர்கள் உள்ளே சென்றனர்.ஆனால்,13பெயர் தான் வெளியே வந்துள்ளனர் இன்னும்1 நபர் வெளியே வரவில்லை.யார்?அவர் என்ற கேள்வி எழுப்பிய பின்னர் உள்ளே அரசரை கொல்லவதற்காக ஒழிந்துகொண்டிருந்த உளவாளியை கண்டறிந்தனர்.பின்னர் மோகனை காவலனாக நியமித்தார்.

                                               தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

தி கிங்ஸ் க்யூர்

 ஒரு காலத்தில் சோம்பேறியான அரசர் ஒருவர் இருந்தார்.அவர் எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருந்து இறுதியில் அவருக்கு அது ஒரு வியாதியாகிவிட்டது.மன்னர் வைத்தியரை அழைத்து``என் உடலிற்கு என்ன ஆகிறது என்றே தெரியவில்லை?என்னை எப்படியாவது குணப்படுத்துங்கள் இல்லையெனில் மரண தண்டனை விதித்துவிடுவேன் என்று கூறினார். மருத்துவருக்கு தெரியும் அவருக்கு இருக்கும் ஒரே வியாதி ``சோம்பேறிதனம்’’என்று.

lifting dumbbells க்கான பட முடிவு

ஆகையால், வைத்தியர் ``அரசே! தாங்கள் தினமும் இந்த மந்திரக்கோலான``டம்புல்ஸ்’’ தூக்கி அதிகாலையில் பயிற்சி செய்ய வேண்டும்.தினமும் இப்படி செய்தீர்களெனில் உடல் எளிதில் முன்னேற்றம்  பெறும் மேலும் இந்த பயிற்சி முறையை உடல் குணமான பிறகும் செய்ய வேண்டும் இல்லையெனில் பழைய நிலைக்கு திரும்புவீர் என்றார் வைத்தியர்.அரசரும் தினமும் அவர் கூறிய படி செய்தார் பின்பு தான் தனது சிக்கல் சோம்பல் என அறிந்து சுறுசுறுப்பாக செயல்பட்டார்.
                                             தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

வால்யூ ஆப் டைம்


                       Image result for சோம்பேறி                           
      
ஒரு மன்னரும் சோம்பேறி ஹரியாவும் பாலிய நண்பர்களாக இருந்தனர்.ஒரு இளம் காலைப்பொழுதில்``நீ ஏன் பணம் சம்பாதிக்க ஒரு வேலை தேடக்கூடாது’’என்று கேட்டார்.ஹரியா``யாரும் எனக்கு வேலை தரமாட்டார்கள் எனது எதிரிகள் நான் எந்த வேலையையும் சரியான நேரத்தில் முடிக்கமாட்டேன் என்று எல்லோரிடத்திலும் கூறிவைத்திருக்கின்றனர்’’.

            உடனே மன்னர்``நீ எனது கஜானா அரைக்கு சென்று எவ்வளவு வேண்டுமானாலும் தங்கத்தை சூரியன் மறைவதற்குள் எடுத்துக்கொள்ளலாம்’’ என்று கூறினார்.அலரி அடித்துக்கொண்டு இது பற்றி தன் மனைவியிடம் கூறினார் ஹரியா.அவனது மனைவி விரைவாக புறப்பட்டு நிறைய தங்கங்களை எடுத்து வரக் கூறினாள்.ஆனால்  ஹரியா முடியாது நான் சாப்பிட்டுவிட்டுதான் போவேன் என்றான்.சாப்பிட்ட பிறகு உறங்கினான். அரண்மனைக்கு செல்லும் வழியில் மாய வித்தை காட்டிக்கொண்டு ஒருவன் இருந்தான்,அவனையும் பார்த்துவிட்டு அவன் அரண்மனைக்கு செல்லும்போது அவனிற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தது
             தரவு
                                       டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்           

ட்ரீம் கம்ஸ் ட்ரூ


Image result for கனவுகள் மெய்படும்
        
ஏழை பிக்கு பான்சிலால்  கடைக்கு சென்றார்.பான்சிலால் பிக்குவிடம்``ஏன் இங்கு இப்படி நிற்கிறாய்’’என்று கேட்டார்.நேற்று எனக்கு ஒரு கனவு வந்தது. ``அதனால் என்ன இப்பொழுது?’’என்றார்.``நான் நினைத்தேன் எனக்கு இங்கு ஒரு தங்கம் கிடைக்கும் என்று’’மறுமொழி கூறினான்.

            பான்சிலால் சிரித்துக்கொண்டே``அட முட்டாளே கனவுகள் எல்லாம் பழிக்காது.அப்படி கனவுகள் பழிக்குமானால் என் கனவைப்பற்றி உனக்கு சொல்கிறேன்.எனது கனவில் உன் வீட்டு தோட்டத்தில் புதையல் இருந்த மாதிரி தெரிந்தது.’’பிக்கு பின் தன் வீட்டிற்கு ஓடிச் சென்றான்.வழியில் ``சில நேரங்களில் கனவு நினைவாகலாம்’’என்று நினைத்தான்.உடனடியாக அவனது கால் ஓடு பானையை தட்டியது.அந்த பானை முழுக்க தங்க காசுகள் நிறைந்திருந்தது.பிக்கு சந்தோசமாக``என் கனவை பழிக்க செய்த பான்சி லாலிற்கு நன்றி இனி நான் ஏழை கிடையாது என்றார்.    
                            தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்