புதன், 14 டிசம்பர், 2016

ப்பைனல் பனிஷ்மன்ட்

                                                               ப்பைனல் பனிஷ்மன்ட்
ஒரு காலத்தில் பனக்கார நன்றிமனப்பான்மை கொண்ட மனித்தர் மிகவும் உடல் நிலை சரியில்லாமல் படுத்துவிட்டார்.நிறைய மருத்துவர்களை அழைத்து மருத்துவம் பார்த்தபோதும் நோய்க்கான சரியான தீர்வை எவரும் கூறவில்லை.பயத்தில் அவர் கடவுளை வங்க ஆரமைத்தார்``கனவுளே என் உயிரை நீ காப்பாற்றினால் உனக்கு நூறு எருதுகளை பளியிடுகிறேன்’’ என்று வேண்டினார்.

            கடவுளுக்கு அவர் சொல் கேட்டு அவரது மர்ம நோயை தீர்த்தார். அந்த பணக்காரின் நோய் குணமடைந்து பழைய நிலைக்கு திரும்பினார். எனினும்,அவரின் பணத்தை மிச்சப்படுத்துவதற்க்காக நூறு பொம்மை எருதுகளை வடிவமைத்து கோயிலுக்கு தானமாக கொடுத்து ``கடவுளே தயவு கூர்ந்து எனது இந்த கொடையை ஏற்றுக்கொள்ளுங்கள்’’ கடவுள் இவன் மீது மிகுந்த கோபமடைந்தார் நூறு உயிருடன் இருக்கும் எருதுகளை பளிகொடுப்பதாக கூறி பொம்மையை கொடுக்கிறான் என்று.ஆகையாள், கடவுள் அவனை தன்டிக்க முடிவு செய்தார்.அவனது கனவில் கடவுள் தோன்றி ``கடற்க்கரைக்கு காலை செல் நூறு பொற்காசுகள் உனக்கு கிடைக்கும்’’ என்று கூறினார்.
            அந்த பனக்காரரும் காலை கடற்கரைக்கு சென்றார் மகிழ்ச்சியுடன்.அங்கு கடற்கொள்ளயர்கள் வந்து அவரை கைது சென்றனர். கைது சென்ற அவரை வெளியுரில் விற்று நூறு பொற்காசுகள் பெற்றனர்.
                                                            (தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி


செல்ப் ஹெல்ப்

                                                                           செல்ப் ஹெல்ப்
ஒரு முறை பெரிய வணிக வியாபாரி ஒருவர் நகரத்தை விட்டு ஒரு நாட்டிற்க்கு தனது வணிகத்திற்காக சென்றார்.அந்த நாட்டிற்க்கு கடல் வழியாக சென்றார்.கப்பலில் பல தங்க நாணயங்களையும் விலை உயர்ந்த பொருட்களையும் சுமந்து சென்றார்.

            ஒரு நாள் பெரிய சூராவளி வரத்தொடங்கியது.பெரிய பெரிய அலைகள் கடளில் எழும்பின.கப்பல் அங்கும் இங்கும் தல்லாடியது. மாலுமிகள் பயத்தில் கதரத்தொடங்கினர்.கப்பல் தலைவரும் மாலுமிகளும் கப்பளை மூல்கவிடாமல் தங்களால் இயன்றவரை தங்கள் கட்டுக்குள் வைக்க முயர்ச்சி செய்கின்றனர்.
            சில நேரத்திற்க்கு பிறகு சூறாவளி நின்றது.ஆனால், கப்பலில் ஒரு ஓட்டை ஏற்பட்டுவிட்டது.அதன்வழி தண்ணீர் உள்ளே வர தொடங்கியது. சிலர் தப்பிக்க தண்ணீருக்குள் குதித்தனர்.சிலர் மரக்கட்டைகளை பிடித்து தப்பிஓடினர்.அந்த வணிகர் தன்னை காப்பாற்ற கடவுளை வேண்டினார். ``கடவுளே என்னை எப்படியாவது காப்பாற்று நான் உனக்கு நிறைய பொற்காசுகளைக் கொடுக்கிறேன்’’ என்று வேண்டினார்.
            ஒரு மாலுமி ஓடி வந்து``கடவுளை வேண்டாதீர் நீருக்குள் குதித்து உங்கள் உயிரை காப்பாட்ரிக்கொள்ள குதியுங்கள் கடவுள் தன்னை தமே காப்பாற்றிக்கொள்பவரையே உயர்ந்தோர் எனக் கருதுவார்’’ என்றார். ஆனால், அவர் பேச்சை கேட்காமல் கப்பலில் தங்கி கடவுளை வனங்கிக்கொண்டே இருந்ததால் அவர் கப்பலில் உயிரிரந்தார்.
           
`                                                                 (தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்

***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி

காலத்தின் அருமை


Image result for காலம்
  • தேர்வில் தவறிவிட்ட மாணவனுக்கு தெரியும் ஓர் ஆண்டின் அருமை..!
  • குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை பெற்றெடுத்த தாய்க்க தெரியும் ஒரு மாதத்தின் அருமை..!
  • வார இதழ் ஆசிரியருக்கு தெரியும் ஒரு வாரத்தின் அருமை..!
  • காதலிக்காக காத்திருக்கும் காதலனுக்கு தெரியும் ஒரு மணிநேரத்தின் அருமை..!
  • இரயிலைத் தவற விட்ட பயணிக்குத் தெரியும் ஒரு நிமிடத்தின் அருமை..!
  • விபத்தில் நூலிலையில் தப்பித்தவற்கு தெரியும் ஒரு வினடியின் அருமை..!
 காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எனவே ஆண்டோ மாதமே வாரமே நொடியோ எல்லா நேரத்தையும் பொன் போல போற்றி வாழ்ந்தால் வாழ்கையில் வெற்றி நிச்சயம்..!

                                                                                                             ஐ.ரம்யா,
இரண்டாமாண்டு ஆங்கிலத்துறை.

பெண்ணின் சில நாட்கள்

எங்கள் கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவிப்பேராசிரியர் கோ.தவமணி அவர்களால் எழுத்தப்பட்ட கவிதையை பகிர உள்ளேன்..

சனி, 10 டிசம்பர், 2016

தள்ளிவைக்கப்பட்ட பொறியியல் தேர்வுகளின் புதிய தேதி விவரம்..!!


Image result for anna university

தள்ளிவைக்கப்பட்ட பொறியியல் தேர்வுகளின் புதிய தேதி விவரம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு | அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கனமழை, முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மறைவு மற்றும் பொது விடுமுறை காரணமாக, தள்ளிவைக்கப்பட்ட இளங்கலை, முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுகள் பின்வரும் தேதிகளில் நடத்தப்பட உள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகள் மற்றும் புதிய தேதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.