வியாழன், 9 ஜூன், 2016

வெர்ஜீனியா வுல்ப்

            
       வெர்ஜீனியா வுல்ப்—20நூ(நாவலர்)

வெர்ஜீனியா ஒரு இலக்கிய குடும்பத்தில் பிறந்தவர்.அவர் தந்தை சர் லேஸ்லை ஸ்டீபன்,முக்கியமான விக்டோரியன் விமர்சகர் மற்றும் கல்விமான்.தன் வீட்டில்ஒரு நூலக சுற்றுசூழலை உறுவாக்கியவர். வெர்ஜீனியா எழுத்தாளராக ஆரம்பத்தில் இலக்கிய பத்திரிக்கைகளுக்கு எழுதினார்.பின்பு லியோனார்ட் வுல்ப் என்ற எழுத்தாளரையே இவரும் திருமணம் செய்தார்பின்னர்,`ப்லூம்ஸ்பெரி`கூட்டதில் முக்கியமானவரானார். வுல்ப்,மேலும் ``ஸ்ரீம் ஆப் கான்சியஸ்னஸ்``என்ற நயத்தை படைத்தார். தனி உலகையே தன் நாவல்கள் மூலம் உருவாக்கினார்.இவரை பெருத்தவரை மனித வாழ்வு என்பது கடினமாகவும் உரைப்பு இல்லாமல் இருப்பதாகும். வுல்பின் நாவர்கள்;
            `தி வாயேஜ் அவுட்` என்பது இவரது முதல் நாவல்.இது `வசனங்கள்`கொண்ட ஒரு நீண்ட படைப்பாக இருந்தது.வுல்பின்``ஜகோப்ஸ் ரூம்``என்பதில் தான் முதல் முதிர்பெற்ற இவரது நாவலாகும்.இதே உருதியுடன் ``மிஸ்சஸ் டல்லோவே``என்ற படைப்பை படைத்தவர்.இந்த நாவல்கள் மூலம் அவர் தலைமையான கதாப்பாத்திரங்கள் மட்டுமல்ல லண்டனில் அன்றய நிலவரல்த்தை தந்தள்ளார்.

            `டு தி லைட்ஹஸ்(1927)இல் `ஸ்டீரீம் ஆப் கான்சியஸ்நஸ்` என்ற நயத்தை உறுதியாக கையாண்டுள்ளார். `தி வேவ்ஸ்` என்பது இவரது ஒரு அலகான கவிரையாகும்.`ப்வஷ்`மற்றும் `தி இயற்ஸ்` போன்ற படைப்புகளில் குடும்ப பந்தத்தை பற்றி எழுதியுள்ளார்.`ஓர்டால்டோ, டையோகிராபி` என்பதில் அவரது வளர்சியை பற்றியானது.இது தட்டுமல்லாமல் பல கட்டுமாமல் பல கட்டுரைகளை அவர்களது கலாச்சார கருத்துகள் கொண்டு எழுதியுள்ளார்.இதி `எ ரூம் ஆப் ஒன்`ஸ் ஓன்` , `தி செகன்ட் காமன் சென்ஸ்` என்பதெல்லாம்.இவரது குறிபிடத்தக்க படைப்புகளாகும்.

எனது ஐயங்களுடன் மீரா.செல்வக்குமார் ஐயா..!!

இப்பதிவில் வலைப்பதிவர் மீரா.செல்வக்குமார் ஐயா அவர்களுடன் எனது ஐயங்களுக்கான விடையை காண உள்ளோம்..

புதன், 8 ஜூன், 2016

ஏ.ஜி.கார்டினர் மற்றும் ஜி.கே.சேஸ்டர்டன்

                                                                     
                                                ஏ.ஜி.கார்டினர்—20ஆம் நூ

ஆல்ப்ரட் ஜியார்ஜ் கார்டினர்(1865—1946)ஒரு பிரிடிஸ் பத்திரிக்கையாள மற்றும் எழுத்தாளருமாவார்.இவரது கட்டுரைகள் அனைத்தும் ``ஆல்பா ஆப் தி ப்லோ`` என்ற செல்லப்பெயரில் எழுதுவார்.தினசரி தகவல்களை சேகரித்து பத்திரிக்கைகளுக்கு தருவதில் வல்லவர்.1915ஆம் ஆண்டுகளில் இவரது படைப்புகளை ``தி ஸ்டார்``என்பதில் `சுடோனிம்` என்ற செல்லப்பெயரில் எழுதினார்.இதன் மூலமாக இவர் ஒரு திறமையான கட்டுரையாளர் என்று நிரூபித்தார்.இவரது கட்டுரைகள் நலினமாகவும்,தனித்துவமாகவும் நகைச்சுவை நயத்துடனும் எழுதியுள்ளார்.இவரது தனித்துவம் வாழ்கையின் அடிப்படையான உண்மையை வியக்கத்தக்க வகையில் தன் கட்டுரைகளில் எழுதியுள்ளார், `பில்லர்ஸ் ஆப் சோசைடி`` ``போபில்ஸ அன்ட் தி ஷோர்`` `தி வேனிடி ஆப் ஒல்ட் ஏஜ்` பின்னர் `ப்ராபிட்ஸ்` என்பதும் இவரது குறிப்பிடத்தக்க படைப்பாகும்.

                              ஜி.கே.சேஸ்டர்டன்
கில்பர்ட் கேயித் சேஸ்டர்டன் பிரபலமாக ஜி.கே.சேஸ்டர்டன் என்றழைப்பர். சேஸ்டர்டன் ஒரு பக்தியாளர்,கவிஞர்,தத்துவ,போதகர்,நாடகவியலாலர், நாவலர்,பத்திரிக்கையாளர்,இலக்கிய பேச்சாளர் சமூக விமர்சகர், மற்றும் சுயசரிதையாளருமாவார்.இவரை பொழுதும் ``பிரின்ஸ் ஆப் பாரடோக்ஸ்`` என்பர்.இவர் ஜி.பி.ஷாவிற்கு அன்பான எதிரியாவார்.பேரும் அறிவுத்திறன் படைத்தவரும் கூட.எட்டு புத்தகங்கள்,நூறு கவிதைகள்,இருநூறுக்கும் மேலான சிறுகதைகள்,நாலாயிரம் கட்டுரைகள் மற்றும் நிறைய நாடகங்களும் எழுதியுள்ளார்.``என்சைகிலோபீடியா பிரிடானிகா`` என்பதற்கு தன் படைப்புகளை எழுதுவார்.இவரது சிறந்த கதாப்பாத்திரமான `பாதர் பிரவுனை` குறிப்பிடுவர்.சேஸ்டர்டன் எப்பொ.உதும் தன் நெறுங்கிய நன்பன் கவிஞன் மற்றும் கட்டுரையாளருமான ஹில்லாரி பிலாக்குடன் இணைந்திருப்பார். ஜி.பி.ஷா. இவரை ``சேஸ்டர்பிலாக்`` என்றழைப்பார்.இவர் இருபதாம் நூற்றாண்டின் நவீன இலக்கிய எழுத்தாளராவார்.``தி மேன் ஹூ வாஸ் தோஸ்டே`` என்ற இவரது நாவல் புகழ்பெற்றதாகும்.

                                    

ப்பால் ஆப் ஸ்பேரோ

                                        
           
                                                ப்பால் ஆப் ஸ்பேரோ
                                         --நா.கல்யாணி
ந.கல்யாணி ஒரு சிதந்திரமான பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளருமாவார்.அவரது படைப்புகள் அனைத்தும் சுற்றுசூழல் மற்றும் வணத்தில் ஏற்படும் சிக்கள்களை பற்றி எழுதி நாளிதழ்களுக்கு கொடுப்பார். இந்த கட்டுரையில் மரக்குருவிகள்(அ)சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைவு பற்றி கூறியுள்ளார்.இக்குருவிகளைக் காட்டி அம்மா ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு சோர் பருகுவார்.ஆனார்,மனிதனால் நவீனமயமாக்கப்பட்ட இவ்வுலகில் அவை வாழவே இப்பொழுது போராடுகின்றன.


            இச்சம்பவங்கள் எழுத்தாளர் மனதில் சொகத்தை ஏற்படுத்தியதால் அவற்றை காக்க தன்னால் இயன்ற உதவிகளை செய்கின்றார்.இயற்கை கண்காணிப்பாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்கலெல்லாம்,இந்த எண்ணிக்கை குறைவை கவணிக்கின்றனர்.எழுத்தாளர் கல்யாணி குருவிகளின் தில்லி ஆராய்சியாளரான முனைவர்.நீராஜை குறிப்பிடுகிறார். மனித மனித வாழ்கையை தன் வாழ்கையுடன் இணைத்துக்கொண்டவை இந்த குருவிகள் ஆதலால்,சிறிய மாற்றத்தயும் ஏற்க தகாதது.
            வளமான எண்ணிக்கை கொண்ட கருவிகளே ஆரோக்கியமான சமுதாயத்திற்கான சான்று.சுற்றுச்சூழல் நிபுனர்களான மொகமத் திலாவர் மற்றும் முனைவர்.சேயினுதின் படாலி குருவிகள் பாதுகாக்கப்படவேண்டும் மற்றும் பிலிகளைப்போல குருவிகளும் அழிந்துவரும் இனம்(endangered specis) என்ற பட்டியலில் சேர்க வேண்டும் என்று கூறுகின்றார்.திலாவர் இதற்கெல்லாம் முக்கிய காரனமாக கிரீன் டிசார்ட்(green desert)குறிப்பிடுகிறார். இதில் அதிக படியான நச்சு பொருட்களும்,ரசாயணங்களும் சிறிய பூச்சுகளைக் கொள்வதால் குருவிகள் உணவில்லாமல் இறந்து போகின்றன.புறாக்கள் குருவிகளை விட அதிக உணவு உண்ணும்.அதும் இவைகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.மேலும் நாம் அன்றாடம் பயண்படுத்தும்3ஜி,அலைபேசி முதலியன தாக்கத்தால் வெகு வேகமாக சிட்டு முதல் வளர்ந்த குருவிவரை அடியுடன் அளிந்துபோகின்றன.
திரிந்த புல்நிலக்களின் அழிவு
இயற்கை செடிகளின் அழிவு

நச்சு பொருட்களின் பயண்பாடு போன்றவையே அவற்றின் அழிவுக்கு முக்கியக் காரணமாக விளங்குகின்றன.

தி போர்ட்ரேயிட் ஆப் லேடி

                                          
     
                                            தி போர்ட்ரேயிட் ஆப் லேடி
                                          ---குஷ்வன்ட் சிங்
இக்கட்டுரையில் குஷ்வன்ட் சிங் தனது பாட்டியுடன் தனக்கு கிடைத்த அனுபவத்தை இதில் பகிர்ந்துள்ளார்.இதில் கட்டுகோப்பான, நடுத்தரமான ஒரு பெண் அவரது பேரன் பிரிவுக்கு பின் மரக்குருவிகளுடன் ஏற்பட்டபினைப்பை அழகாக கூறியிருப்பார்.அந்த சுருக்கங்கள் நிறைந்த பாட்டி முகம் ஒரு காலத்தில் அழகு பொலிவுடன் காணப்பட்டது என்பதனை இளம் சிறுவனாக சிங்கால் ஏற்க இயலவில்லை.அதனை கட்ட்டுக்கதை என்று நினைத்தார்.குஷ்வன்ட் சிங் தனது குழந்தை பருவத்தை பாட்டியுடன்  செலவிட்டார்.
            அவரது பெற்றோற்கள் குஷ்வன்டை கிராமத்தில் தன் பாட்டியிடம் ஒப்படைத்து அவர்கள் வேலைக்காக நகரத்திற்கு சென்றனர்.பாட்டி சிங் பள்ளிக்கு புரப்படுவதற்கு உதவி செய்வார் அத்துடன் பஜனையும் சத்தத்துடன் பாடுவார்,தனது பேரனுக்கு அந்த கீர்தனங்கள் மனப்பாடம் ஆகும் என்ற நம்பிக்கையில்.தினமும் காலை சில சப்பாத்திகளை செய்து மதிய உணவிர்கும் கொடுத்தும் மேலும் சில சப்பாத்திகளை தன்னுடன் கொண்டு செல்வார்.பள்ளி தனது கேவிலுக்கு கோவிலில் பஜனைக்கு அமர்ந்திருப்பார். பள்ளி முடிந்து திருப்பும் வழியில் தெரு நாய்களுக்கு தான் எடுத்து வந்த சப்பாதிகளை கொடுப்பார்.இந்த நெருக்கம் அனைத்தும் அவர்கள் இருவரும் நெருக்கம் அனைத்தும் அவர்கள் இருவரும் பெற்றோர் வசிக்கும் நகரத்திற்கு சென்றவுடன் குறைந்தது.இப்பொழுது குஷ்வன்டும் ஒரு ஆங்கில பள்ளியில் சேர்தினர் தினமும் பள்ளிக்கு  பேருந்து வந்து அழைத்துச் செல்லும்.
            அங்கு சப்பாதி போட நாய்கள் எதுவும் இல்லாததால் குருவிகளுக்கு ஊட்டி அதுகளிடம் நேரம் செலவிட ஆரம்பைத்தார்.குஷ்வன்ட் அறிவியல் மற்றும் ஆங்கிலம் கற்றார்.பாட்டிக்கு இது சங்கடத்தை அளிக்கிறது பள்ளியில் தெய்வத்தை பற்றி தன் பேரனுக்கு போதிக்கவில்லையே என்று யேசிக்கிறார்.பின்னர் மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றார்.ரயில் திலையத்திற்கு பாட்டி எந்த வித சலந்த்தை தெரிவிக்காமல் தலையில் ஒரு முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார்.ஐந்த வருடங்களுக்கு பிறகு திரிம்பி வந்தபோது பாட்டி பேரனது வருகையால் சந்தோசமானாலும் குறுவிகளையே தன் துனையாக கொண்டார்.

            அந்த குருவிகள் பாட்டியின் தோல்கள்,கைகளில் அமர்ந்திருக்கும்.சாய்ங்கால நேரத்தில் அருகில் இருக்கும் பெண்களை சேத்தி இசைக் கருவிகளைக் கொண்டு பாடல் பாடினார்.இதுவரை இதுபோல பாட்டி நடந்து கொண்டதே இல்லை.அடுக்க நாள் அவர் உடல்நிலை சரியில்லாமல் போனது,பாட்டி இயற்கை எய்தினார்.பின்னர்,அந்த இடத்தில் ஆயிரக்கனக்கான குறுவிகள் அந்த இடத்தில் குவிந்தன.ரொட்டித் துண்டுகளையும் பொருட்படுத்தாமல் அமைதியாக அமர்ந்தது.சடலத்தை எடுத்த பின் அவை பறந்து சென்றன.