வெள்ளி, 25 ஜனவரி, 2019

தோல்வி😢😢




       வாழ்க்கையில் எதிர்பாராத  வெற்றிகளும் தோல்விகளும் நிகழும் அவை அனைத்தையும் துன்ப படாமல் மனம் விட்டு போகாமல் கடக்க வேண்டும்.  ஆனால் சில சமயங்களில் சில வெற்றிகள் உன் அருகில் வந்து உன்னை விட்டு விலகி விடும் அந்த துன்பம் மிகவும் கொடுமையானது.

வியாழன், 24 ஜனவரி, 2019

FOOD🍱

Four letter word
People works for it everyday.
Four letter word
People do anything for this.
This four letter word
Even change ones fate.
This!...
Has created many Revolutions.
And that is FOOD.

நேதாஜி என்னும் சக்தி🔥🔥🔥

   


 பெண்களுக்கு எதிராக பல கொடுமைகள் இருந்த கால கட்டத்தில் பெண்களுக்கும் வீரம் உள்ளது என்பதை இந்த உலகிற்கு உணர்த்த ஒரு சக்தி ஜனவரி 23 1897 ஆம் ஆண்டு பிறந்தது ஆம் அவர் தான் மக்களால் நேதாஜி என்று அன்பாக அழைக்க பட்ட சுபாஷ் சந்திர போஸ். இரண்டாம் உலக போர் நடந்து கொண்டு வந்த கால கட்டத்தில் வெளிநாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான போர் கைதிகளை திரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். இவர் தான் இந்த ராணுவத்தில் பெண்களுக்கான தனி படை ஆன ஜான்சி ராணி படையை உருவாக்கினார்.1992 ஆம் ஆண்டு இறப்புக்கு பின்னான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது ஆனால் அவரின் இறப்புக்கான ஆதாரங்கள் இல்லாததால் உச்சநீதிமன்ற ஆணைப்படி அந்த விருது திரும்ப பெற பெற்றது.

வியாழன், 17 ஜனவரி, 2019

Happiness😊😊

         
 


                    Festival,function are not only  for celebration it is a reunion of our family happiness and joy. The real happiness won't bring by money, it brings by the people of true heart filled with love.

சனி, 12 ஜனவரி, 2019

My cutie pie

O! my god,
Her pretty looks...
Heavenly beauty...

Today
She becomes
Mine...

My honey brunch
Shines more than...
A diamond .

I am proud to see,
As she sparkles in
Everyone’s eyes.
She is mine...only mine.

சனி, 5 ஜனவரி, 2019

Full of

               
                    Full of

Sky full of blue...
Sea full of water....
Pen full of ink....
Words full of letters...
Sweets full of sugar....
Eyes full of view.....
My heart full of you. .....

வெள்ளி, 4 ஜனவரி, 2019

ஒருமுறை காட்சிக்கு வா



இத்தனை நாள் நீ என் விழியில்
தோன்றினாய் சிறு பெண்ணாக,
இன்று ஏனோ மின்னுகின்றாய்
 ஐம்பொன்னாக,
கரு விழிகள் உறைந்தது,
பிற சிந்தனை யாவும் மறைந்தது,
உன் செவியில் சிறு கம்மலாக
அசைந்தாடுதடி என் மனதும்,
உன் மணிக் கூந்தலில்
இடம் பெற துடிக்கிறது என் உயிரும்,
பல நாட்கள் உன்னோடு  இருந்தும்
உணரவில்லை இந்த மாற்றத்தை ....
இன்று பத்து நிமிடம் பார்த்ததில்
மறந்துவிட்டேன்  என் தோற்றத்தை...
உன் நினைவில்
உறையும் பனியானேன், ,,
உருகும் மெழுகானேன்,,,,, இருப்பினும்
கேட்கின்றேன் பெண்ணே !!!!!!!
ஒருமுறை காட்சிக்கு வா.....