திங்கள், 25 நவம்பர், 2019

படித்ததில் பிடித்தது                                           தத்துவஞானி சாக்ரடீஸிடம் ஒருவர் எது அழகு என்று ஒரு கேள்வி கேட்டார். அதற்கு சாக்ரடீஸ் ஒரு பானையில் உணவு இருக்கின்து. அதை எடுக்க உதவுவது எது?தங்கக் கரண்டியா!மரஅகப்பையா...எது பயனுள்ளதாக இருக்கின்தோ அதுவே அழகு...!என்று பதிலளித்தார்.
 ஆயிரம் சந்தோஷம் இருந்தாலும் என் கண்கள் ஏனோ என் அம்மா அப்பாவை தேடுகிறது

செவ்வாய், 19 நவம்பர், 2019

கண்ணாமூச்சி ரே ரே

கண்ணாமூச்சி ரே ரே
கண்டுப்புடி யாரு...
உன் வாழ்வில் 
நல்லவர் யார்?
தீயவர் யார்?
உண்மை எது .
தீமை எது...
அனைத்தையும்
அறிந்திடு...
அன்பின் அடையாளமாக
உருவெடு.....
கண்ணாமூச்சி ரே ரே.....

சனி, 16 நவம்பர், 2019

விதை

விடாமல் முயற்சி செய்.....
விடியலுக்கு காத்திருக்காதே...
திணராமல் பயிற்சி செய்...
தயங்கி பின்வாங்கி 
விடாதே..
ஏன் எனில் ..
இங்கு எவரும் நம்மை 
வளர்த்துவிட மாட்டார்கள்....
நாமே தான் வளரவேண்டும்
அதனால் நீ...
வளர்ந்து பிறை வளர வைக்கும்....
விதையாக உருவெடு

வியாழன், 7 நவம்பர், 2019