கே.எஸ்.ஆா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கல்லூரி மாணவிகளின் படைப்புகள்
சனி, 16 நவம்பர், 2019
விதை
விடாமல் முயற்சி செய்.....
விடியலுக்கு காத்திருக்காதே...
திணராமல் பயிற்சி செய்...
தயங்கி பின்வாங்கி
விடாதே..
ஏன் எனில் ..
இங்கு எவரும் நம்மை
வளர்த்துவிட மாட்டார்கள்....
நாமே தான் வளரவேண்டும்
அதனால் நீ...
வளர்ந்து பிறை வளர வைக்கும்....
விதையாக உருவெடு
1 கருத்து:
வெங்கட் நாகராஜ்
17 நவம்பர், 2019 அன்று முற்பகல் 10:05
நன்று. பாராட்டுகள்.
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நன்று. பாராட்டுகள்.
பதிலளிநீக்கு