வெள்ளி, 9 செப்டம்பர், 2016

வெல்த் ஸ்பெல்ஸ் டிரபில்

                                             வெல்த் ஸ்பெல்ஸ் டிரபில்

ஒரு முறை வளமான தங்கவியாபாரியும் இரும்பு வியாபாரியிடம் தமது கழுதைகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தன.அந்த தங்க வியாபாரி தன் குதிரையை நன்கு அலங்கரித்திருந்தார்.அதன் பின் பட்டாடை உடுத்தியிருந்தார்.அந்த கழுதை விலை விலை உயர்ந்த காசுகலையும், விலை உயர்ந்த பொருட்கலையும் தனது இருபுரம் சுமந்து சென்றது.அதன் மறுபுறம் இரும்பு வியாபாரியின் கழுதை எலிமையாகவந்து வந்துகொண்டிருந்தது.அதன் முதுகில் சிறு ரும்பு மட்டுமே இருந்தன.அந்த தங்க வியாபாரியின் கழுதை தன்மேல் பெருமை கொண்டு கர்வமாக நடந்து வந்தது.அருகில் இரும்புகலை சுமந்த சுமந்த கழுதை அமைதியாக நடந்து வந்துகொண்டிருக்கையில் அவர்களை கொள்ளைக்காரர்கள் வழி மரைத்தனர்.தங்க வியாபாரியும் இரும்பு வியாபாரியும் தமது கழுதைகளை தனியே விட்டு அங்கிருந்து உடனே ஓடிவிட்டனர்.

            அந்த கொள்ளையர்கள் இரும்பு வணிகனின் கழுதயை பரிசோதித்தனர்,அவர்களுக்கு விலை உயர்ந்த பொருள் எதும் கிடைக்கவில்லை.ஆனால்,இந்த கழுதையை பார்த்து அதனை துன்புருத்தி தங்கங்களை எடுத்துச் சென்றனர்.அதிலிருந்து கர்வமும் ஆனவமும் எப்பொழுதும் துன்பத்தையே வரவேற்கும் என்பதை கற்றுக்கொண்டது.

எவ்ரிஒன் ஈஸ் இம்பார்ட்டன்ட்

                                              எவ்ரிஒன் ஈஸ் இம்பார்ட்டன்ட்
காட்டின் அரசனான சிங்கம் ஒவ்வொறு விலங்குகளுக்கான பதவிகளை கொடுத்துக் கொண்டிருந்தது.சிறுத்தயை ரானுவப்படைத் தலபதியாக நியமித்தார் ஏனெனில் அது வேகமாகவும் விவேகமாகவும் செயல்படும் என்பதால்.யானையை மந்திரியாக இருப்பித்தார்.நேரம் ஓட ஓட நிறைய விலங்குகள் பதவி பெற்றன,இருதி நேரத்தில்தான் முயலும்,ஆமை மற்றும் கழுதை வந்தன.அங்கிருந்த அனைத்து மிருகங்களும் அவைகளைப்பார்த்து சிரித்தன.அப்பொழுது வரிக்குதிரை``முயல் சுலபமாக பயந்து ஓடிவிடும், ஆமை ஊர்ந்து செல்லும் மற்றும் கழுதையைனது ஒரு முட்டாள்’’ என்று நகைத்தது.அவைகளுக்கு இங்கு எந்த பதவியும் கிடைக்க போவதில்லை என்றது.
சிங்கம் அதனை மறுத்து ``நண்பர்களே ! அவர்களை நகைக்காதீர்கள் ! அனைத்து உயிரினங்களுக்கும் தனித்துவம் என்பது உண்டு. முயல் வேகமாக ஓடுவதால் அது நமது செய்தியாலராகும்.ஆமை நமது ஒற்றானாக செயல்படுவான் மற்றும் கழுதையை ஆபத்துகாலத்தில் கூவும் அழைப்பானாக பயண்படுத்திக் கொள்ளலாம்’’ என்றார்.அனைவரையும் மதிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.அன்று அங்கிருந்த அனைத்து உயிரினங்களும் ஒரு பாடம் கற்றுக் கொண்டன. 


காட்டின் அரசனான சிங்கம் ஒவ்வொறு விலங்குகளுக்கான பதவிகளை கொடுத்துக் கொண்டிருந்தது.சிறுத்தயை ரானுவப்படைத் தலபதியாக நியமித்தார் ஏனெனில் அது வேகமாகவும் விவேகமாகவும் செயல்படும் என்பதால்.யானையை மந்திரியாக இருப்பித்தார்.நேரம் ஓட ஓட நிறைய விலங்குகள் பதவி பெற்றன,இருதி நேரத்தில்தான் முயலும்,ஆமை மற்றும் கழுதை வந்தன.அங்கிருந்த அனைத்து மிருகங்களும் அவைகளைப்பார்த்து சிரித்தன.அப்பொழுது வரிக்குதிரை``முயல் சுலபமாக பயந்து ஓடிவிடும், ஆமை ஊர்ந்து செல்லும் மற்றும் கழுதையைனது ஒரு முட்டாள்’’ என்று நகைத்தது.அவைகளுக்கு இங்கு எந்த பதவியும் கிடைக்க போவதில்லை என்றது.
            சிங்கம் அதனை மறுத்து ``நண்பர்களே ! அவர்களை நகைக்காதீர்கள் ! அனைத்து உயிரினங்களுக்கும் தனித்துவம் என்பது உண்டு. முயல் வேகமாக ஓடுவதால் அது நமது செய்தியாலராகும்.ஆமை நமது ஒற்றானாக செயல்படுவான் மற்றும் கழுதையை ஆபத்துகாலத்தில் கூவும் அழைப்பானாக பயண்படுத்திக் கொள்ளலாம்’’ என்றார்.அனைவரையும் மதிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.அன்று அங்கிருந்த அனைத்து உயிரினங்களும் ஒரு பாடம் கற்றுக் கொண்டன.


வியாழன், 8 செப்டம்பர், 2016

சாதி ஏனோ..???

வணிகவியல் துறையின் உதவிப் பேரராசிரியர் வா.சுரேசு அவர்கள் சாதி ஏனோ என்ற தலைப்பில் எழுதிய கவிதையினை இங்கு பகிரவுள்ளேன்... 

Image result for சாதி ஏனோ

ஓரறிவாம் (உணர்வற்ற) தாவரங்களில்
சாதியில்லை...!!!
ஈரறிவாம்(உயிருள்ள) ஈ, கொசுவில்
சாதியில்லை..!!!
மூவறிவாம் நண்டு வண்டில் 
சாதியில்லை..!!!
நான்கறிவாம் எழில்மிகு குயில் மயிலில்
சாதியில்லை..!!!
ஐந்தறிவாம் நாய் சிங்கம்தனில்
சாதியில்லை..!!!
ஆறறிவாம் அறிவுள்ள மனிதனிலே
சாதி ஏனோ...???

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

தன்னம்பிக்கை 7

Image result for மன அமைதி


(தன்னம்பிக்கை தொடர்கின்றது…)

    அடிதடி, கூச்சல், அலறல், அழுகை – நிம்மதியற்ற வீடுகள். அந்தக் குடும்பங்களிலுள்ள பிள்ளைகள்தான் பாவம்! எப்படி படிப்பார்கள்? அமைதியான சூழலும் மகிழ்ச்சியும் இல்லையென்றால் அவர்கள் எப்படித்தான் வளர்ச்சியடைவார்கள்!
   
   இருவரில் ஒருவர் அமைதியாக இருந்துவிட்டால் போதும். இன்னொருவரின் பயங்கரமான வார்த்தைகள் எல்லாம் பலமிழந்து விழுந்துவிடும்.
   
   தெருவீதிகளில் திடீர் திடீரென சண்டை சம்பவங்களைப் பார்க்க முடியும். இருவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்களில் இன்னொருவனை அரிவாளால் வெட்டிவிடுகிறான். எதிர்பாராதவிதமாக ஒரு கொலையே நடந்து முடிந்துவிடுகிறது.
   
   காரணம் என்ன? அனல்தெறிக்கும் வார்த்தைகளின் மோதல்கள். எனவே எப்போதும் அமைதி காப்பதே நலம்.

                                (தொடரும்..)

திங்கள், 5 செப்டம்பர், 2016

மழலை மொழி


Image result for மழலை மொழி புகைப்படங்கள்

கனவில் தோன்றும் கவிதையோ!!

காற்றில் மிதக்கும் பறவையோ!!!

என் கண்ணே!!
உன் திருவாய் அசைத்துப் பேசும் முதல் மொழியோ??

அதுவே உந்தன் மழலை மொழியோ!!!!!