இன்று (22.12.2015) கணித மேதை இராமானுஜா் பிறந்தநாளை முன்னிட்டு கணிதவியல் துறை மாணவா்கள் அவரைப் பற்றியும், கணிதம் நம் வாழ்வில் எந்தளவு பயன்படுகின்றது என்பதை பற்றயும் கண் காட்சி மூலம் தெளிவாக விளக்கினாா்கள்.
19.12.15 அன்று நாட்டுநலப்பணித் திட்டம் மற்றும் இளம் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பாக மாணவிகளுக்கு கண்தானம் குறித்த விழிப்புணா்வும் கண்பாிசோதனை முகாமும் நடைபெற்றன.
பொியாா் பல்கலைக்கழகம், செங்குந்தா் கலை அறிவியல் கல்லூாியில் நடத்திய ஜூடோ போட்டியில் வெற்றிபெற்ற, ( பி.நந்தினி முதலாமாண்டு வேதியியல், என். கீா்த்தனா முதலாமாண்டு கணிதம்) மாணவிகளை வாழ்த்துகிறோம்.