சனி, 18 ஏப்ரல், 2020

நம்பிக்கை

கடலிலிருந்து எழுந்து ஆர்ப்பரித்து
வரும் அலைக்கோ கரையை கடப்போம் என்ற நம்பிக்கை !

கரையில் நிற்கும் மனிதனுக்கோ அது கரையை கடந்து வராது என்ற நம்பிக்கை !

நம்பிக்கை முரண்படலாம்...

ஆனால் நம்பிக்கையின்றி
வாழ்க்கை சுழற்சி ஆகாது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக