செவ்வாய், 10 டிசம்பர், 2019

அம்மா            
தாலாட்டு  நீ  பாட 
ஒரு  நொடியும்  நேரமில்லை 
தாய்  மடியில்  நான்  உறங்க 
சொந்தங்கள் விட்டதில்லை 
உன்னுடன் இருக்கையில் 
உனதருமை விளங்கவில்லை 
உன்நிலை வந்தவுடன் 
உணர்கிறேன் இவ்வுலகில் 
உனக்கு நிகர் 
யாருமில்லை......!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக