புதன், 7 பிப்ரவரி, 2018

நவீன இந்தியாவின் சிறப்பு அம்சங்கள்...



ரூபாய் மாற்றம்.
ஜி.எஸ்.டி
ஆதார் அட்டை அமைப்பு.
ஜல்லிக்கட்டு தடை.
தமிழ்நாட்டின்  முதலமைச்சர்கள்.(குழப்பம்)
அனிதா மரணம்.
அம்மா இட்லி சாப்பிட்டாரா. ?இல்லையா.?
தர்மகோல் சாகசம்.
விவசாயிகள் மரணம்.
கூத்தாடிகளும் அரசியலில்.
ஜியோ சிம் அதிரடி சலுகைகள். 
+1 பொதுத் தேர்வாக அறிவிப்பு.
ஸ்மார்ட் ரேசன் கார்டு. 
10 இலட்சம் சம்பளம் பெறுபவர்களுக்கு ரேசன் பொருட்கள் ரத்து.
பெரியார் விருது.
( டாக்டர் )தமிழிசை சவுந்தரராஜன்.
ஓட்டுநர் ஊதிய உயர்வு.
பேருந்து பயணச்சீட்டு விலை உயர்வு.
இலவச ஸ்கூட்டர்.
மதுபானங்கள் மூலம் இலாபம்.
பல்கலைக்கழக ஊழல்.
பட்ஜெட் தாக்கல்.

இன்னும் பல அம்சங்களை உள்ளடக்கியது டிஜிட்டல் இந்தியா. இது சிரிப்புக்கு அல்ல சிந்திக்க.. நமக்கு தெரிந்து இவ்வளவு நடைபெற்று வருகிறது. நமக்கு தெரியாமல் நமது உழைப்பை திருடும் கார்ப்பரேட் நிறுவனங்கள்,அரசியல்வாதிகள், அரசு மற்றும் ஊடகங்கள்.. இவற்றிற்கு விலை போன மக்கள்..

இதுவா சுதந்திர இந்தியா. ?
இதற்கு ஆங்கிலேயர் ஆட்சியிலே  இருந்திருக்கலாம்..
ஊழல் இலஞ்சம் இலாபம் கொலை கொள்ளை.. இன்னும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரியாமல் ஆட்டு மந்தையை போல ஒரு வாழ்க்கை..

இந்தியா வல்லரசு பிறகு முதலில் இந்தியாவில் நல்லரசு தான் முக்கியம்..மாற்றத்தின் மாய நிறங்களை கண்டறிய முற்படுங்கள்.

1 கருத்து: