வியாழன், 16 ஜூன், 2022

மழை

 விவசாயத்தின் உயிர் ஆதாரம் நீ...

விவசாயிகளின் வாழ்வாதாரம் நீ.....

வனத்தில் வசிக்கும் உயிர்களுக்கு உயிர் கொடுப்பதும் நீ......

நீயே இப்புவியுலகின் பேரழகி .....

இசையில் மகிழ்ச்சி

 மகழிசை கணக்கில் மகிழ்ச்சியோ மாயமல்ல...!!

இசையின் பொருட்டு கரணமாயினும் 
கண்ணே...!
இசையுடன் ஒளியும் வந்தனவோ..!
தொன்றுதொட்டு ஏனோ
சிகரமோ நீயே மண்ணில் துளித்து
மரமாய் தளிர்ந்தே
தளர்ந்தனவோ...!
உன்னால் அசிரமே வீசும் என்னில் மாயமே...!!
என் இசையில் மகிழ்ச்சி இவள்...!


                                                                    Yamini. R 1st CDF KSRCASW

அன்னை

உயிருக்குள் அடைக்காத்து...
உதிரத்தை பாலாக்கி...
பாசத்தில் தாலாட்டி...
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை...!!                    k.priyadharshini - 1st B.COM

மனம்

 எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து விடுகிறது 

மனம்.......

வாழ்க்கை.......!

சில நேரங்களில் வார்த்தைகளின் 

ஆழமான அர்த்தம் அறிவதில்லை  

இந்த மனது ....!!!  

அறியும் போது 

முடிந்து போகிறது 

இந்த வாழ்க்கை.......!!!! 

                                  - Vaishnavi. A 1st BBA KSCASW