புதன், 19 பிப்ரவரி, 2020

பெரும் பஞ்ச மூலம்

தழுதாழை,பாதிாி, பெருங்குமிழ்,
வாகை, வில்வம் எனும் ஐந்து
 மரங்களின் வோ்களைக் கொண்டு
செய்த கூட்டு மருந்து வகை.

படித்ததில் பிடித்தது

ஒரு அரசியல் வாதி ஒரு முதியவரிடம் 1000 ரூபாய் கொடுத்து எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றார், அதற்கு அந்த முதியவர் எனக்கு பணமெல்லாம் வேண்டாம் ஒரேயொரு கழுதை மட்டும் வாங்கி கொடுங்கள் போதும் என்றார் அந்த அரசியல் வாதியும் எங்கே எல்லாமும் தேடி பார்த்தார் 10000 ரூபாய் க்கு கீழ் கழுதையே கிடைக்கவில்லை பிறகு அந்த முதியவரிடம் சென்று 10000 ரூபாய்க்கு கீழ் கழுதையே கிடைக்கவே இல்லை என்றார் அதற்கு அந்த முதியவர் என்னுடைய மதிப்பு கழுதைய விட குறைவா என்றார், ஆகையால் நான் என்னுடைய வாக்கை விற்க்க மாட்டேன் என்றார்...

இடைக்கால இலக்கண நூல்கள்

நன்னூல்,
யாப்பருங்கலம்,
யாப்பருங்கலக்காரிகை,
புறப்பொருள் வெண்பாமாலை,
நம்பியகப்பொருள்,
நேமிநாதம்,
தண்டியலங்காரம் 

சிந்தனை

 சிந்தித்துக் கொண்டே
இருப்பதனால் சிறந்து விளங்கிட
முடியாது.........சிந்தனையை
செயல்படுத்தினால் மட்டுமே
சிறப்படைய முடியும்....