புதன், 18 டிசம்பர், 2019

படித்ததில் பிடித்தது

"பருத்த  தேங்காயைத் திருகிப் பிட்டு செய்து
  பகற்படத்தை உருவாக்கி
  திருத்தமாகவே  தின்றால்
  இருவேளை  வயிற்று வலி
  தீருமென்றே கும்மி  அடியுங்கடி "

உள்ளுக்குள் புதையல்

நமக்குள் இருக்கும் சுரங்கங்கள் அற்புதமானவை. அவற்றை அன்பெனும் விளக்கு கொண்டு, கனியெனும் கைச்சுடர் கொண்டு,  பணிவென்னும் பார்வை கொண்டு தேடினால் அவை புலப்படும். நம் வாழ்வு திடப்படும்

வெற்றி வாிகள்

இந்த   நிமிடத்தில்  வாழ்க்கை  எவ்வளவு

கடினமாக வேண்டுமானாலும் தொியலாம்

ஆனால் செய்வதற்கும் வெல்வதற்கும்

ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒன்று

இருந்து கொண்டேதான் இருக்கிறது.

                          -ஸ்டீபன் ஹாக்கிங்.