வியாழன், 10 அக்டோபர், 2019

இருக்கும் வரை


விடையில்லா பயணம்
விடைகிடைத்தால் மரணம்
இதுதான் வாழ்க்கை...
அதனால் இருக்கும் வரை
இரக்கத்துன் இருப்போம்
இறந்த பின் ..
பலரின் இதயங்களில் வாழ்வோம்
எண்ணம் போல் வாழ்க்கை..
எண்ணம் போல தான் வாழ்க்கை

கௌசிகா குமார்
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்
கௌசிகா குமார்
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்
அடுத்தவரோடு ஒப்பிட்டு உன்னை நீயே
தாழ்த்திக் கொள்ளாதே
உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே!!!