வெள்ளி, 1 மார்ச், 2019

வீரவணக்கம் இராணுவா

திலகம் சூட்டிய தாய்
திரும்பாமல் திகைத்து நின்ற தந்தை.....
உன்னையே உலகம் என்ற மனைவி
விவரம் தெரியாத மகள்
உன்னை வழி அனுப்பி வைத்தனர்
போய்வா இராசா என்று....
நீ மீண்டும் வருவாய் என்ற நம்பிக்கையுடன்.....
ஆனால் நீயும் மீண்டும் வந்தாய் பொட்டியில்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக