திங்கள், 18 பிப்ரவரி, 2019

எண்ணத்தில் இன்று நீ


                     எண்ணத்தில்  இன்று  நீ


சிந்தித்து பார்க்கிறேன்  சித்திரமே!!
நாம்  காணும் கணம் தன்னை பற்றி
முந்தி என் அருகிலே நின்று
வந்தனை செய்ய வழி வகுத்திட. .
என்று உன்னை பார்த்தேனோ
அன்று தொடங்கிய  ஊடல் ...
இன்றும்  நடக்க வில்லை கூடல். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக