ஞாயிறு, 28 ஜனவரி, 2018

சேஞ் யூவர் ஸ்ராடஜி

                                                சேஞ் யூவர் ஸ்ராடஜி
ஒரு நாள் கண் தெரியாத மனிதர் ஒருவர் வளாகத்திலே அமர்ந்துகொண்டு யாசம் செய்துகொண்டு இருந்தார். பின்பு, அங்கு வழியில் கடந்து சென்ற மனிதிரில் ஒருவர் அங்கு வந்து அவர்முன் நின்று அவரது தட்டில் இருக்கும் சில சில்லரைகளை பார்த்தார். அவர் வந்து நின்றதை இந்த கண் தெரியாத யாசகரும் கவணித்தார். அவர் வைத்திருந்த அறிவிப்பு பலகையை எடுத்து சிறு மாற்றம் செய்துவிட்டு சென்றார்.

     சில நேரங்களில் அவர் வைத்திருந்த தட்டில் சில்லரைகள் அதிகரிக்க தொடங்கின. மாலை நேரம் போல் அந்த அறிவிப்பு பலகையை மாற்றி அமைத்த அதே நபர் வந்தார். அவரது கால்களை தொட்டு யாசகர் அவர்தான் காலை தனது பலகையை மாற்றினார், அதற்க்கு பின்பே தனது தட்டில் சில்லரை அதிகறித்தது என்பதை தெரிந்து அவர் என்ன எழுதினார் என்று கேட்டார். அவர் அதற்க்கு``என்று நல்ல இளவெனில் காலை, ஆனால் என்னால் அதை பார்க்க இயலவில்லை”TODAY IS SPRING AND I CANNOT SEE IT என்றார்.

                                       தரவு(short stories குருஞ்செயலி)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக