வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

தி ஃபிர்ட்(bird) டாக்டர்

                              தி ஃபிர்ட்(bird) டாக்டர்
ஒரு காலத்தில் ராகுல் என்ற ஒருவனுக்கு பறைவைகள் என்றால் கொள்ளை பிரியம்.தன் வீட்டிலேயே ஒரு அழகான கூண்டு கட்டி வளர்த்தான்,அது மிகவும் பெரிய கூண்டு.அந்த பறைவைகளும் அவனை விரும்பியது தினமும் அதற்கு புதிய தானியங்கள், பருப்புவகை மற்றும் தண்ணீர் கொடுப்பான்.

இந்த பறவைகளை உண்ண பல நாள் பூனை திட்டமிட்டிருந்தது.ஒரு நாள் ராகுல் வெளியே சென்ற நேரம் பார்து தந்திரமான பூனை ஒன்று டாக்டர் போன்று வேடம் அனிந்து ``எனது அன்பான பறவைகளே! நான் உங்ளை பரிசோதிக்க வந்துள்ளேன் உங்கள் உரிமையாளர் என்னை இங்கே அனுப்பியுள்ளார்’’ என்றது.ஆனால்,இந்த பறைவைகள் அழகானவை மட்டுமல்ல அறிவானவையும் கூட``நீ ஒரு பூனை நாங்கள் எங்கள் கூண்டை திறக்கமாட்டோம்’’!அதற்கு பூனை ``நன்பர்களே! நான் ஒரு மருத்துவர் உங்களை துன்புருத்த வரவில்லை’’ என்றது.ஆனால்,பறவைக்கள் கூண்டை திறக்க மறுத்துவிட்டன.

            இந்த கதை சொல்லும் நீதி ``தற்காப்பு’’.
                              தகவல் 100tiny tot bed time stories.

                              

1 கருத்து: