ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

காரணங்களும், போலி சாக்குகளும் முட்டால்களுக்கே!

                   காரணங்களும், போலி சாக்குகளும் முட்டால்களுக்கே!

நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையானது மிகவும் அழகானது. அதன் அவசியம் எப்பொழுதும் ஒரு கரையில் நின்று பார்க்கும்போது தெரியாது. அத்தகையது அமையாது வாழ போராடிக்கொண்டு இருப்பவர்க்கே அதன் அத்தியாவசியம் புரியும்.குறை கூறவும், இல்லாததை பற்றி கவலை படுவதும், அடுத்தவரை பற்றி பொறாமை கொள்வதும், ஏமாற்றுத்தனமும், நயவஞ்சகமும், சுறன்டல்களும், கொண்ட இந்த உலகில் இன்னும் சிலர் தங்களை மாற்றிக்கொண்டு, தங்களை சுற்றி இருப்பவர்களையும் மாற்ற முயற்ச்சிக்கின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக