திங்கள், 18 மே, 2020

இணையவழிக் கற்றல் கற்பித்தல் செயலிகள் - முனைவா் இரா.குணசீலன்

முங்கில்

மூங்கில் 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வளரும்.

யானை

யானை 3 மைல் தொலைவுக்கு அப்பால் நீர் இருந்தாலும் அதன் வாசனையை உணரும்.
சுதந்திரத்திற்கு கட்டுபாடுகள் உண்டு,
ஆனால் எல்லைகள் இல்லை.

ஞாயிறு, 17 மே, 2020

பாடம்

துன்பபடாமலும் அவமானபடாமலும் எவரும் எதையும்
கற்க முடியாது.

விழி

ஒரு பொருளை கனிவுடன் பார்க்கும் போது நமது விழியில் உள்ள பாவை 45 சதவீதம் விரிவடைகிறது.

சுட்டு விரல்

அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி
சிலையின் நீளம் 8 அடி.

சனி, 18 ஏப்ரல், 2020

வேதம்

வேதம் கூறும் பொருள்
வேதத்தில் கூறப்படும் உண்மைப் பொருள் மூன்று.
தொன்மை மிக்கவை
தோற்றம் இல்லாதவை
பதி, உயிர்க்கூட்டங்கள்,பாத்தளைகள்
என்பன.

நம்பிக்கை

கடலிலிருந்து எழுந்து ஆர்ப்பரித்து
வரும் அலைக்கோ கரையை கடப்போம் என்ற நம்பிக்கை !

கரையில் நிற்கும் மனிதனுக்கோ அது கரையை கடந்து வராது என்ற நம்பிக்கை !

நம்பிக்கை முரண்படலாம்...

ஆனால் நம்பிக்கையின்றி
வாழ்க்கை சுழற்சி ஆகாது...