செவ்வாய், 19 மே, 2020

வீரம்

சாய்ந்த பின்
மரங்கள்
பொருளாகும்...
நீ
மாய்ந்த பின்
வீரம்
வரலாறாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக