செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

இட்லிப் பூ



         
          சர்க்கரை நோய், தோல் வியாதிகள், இரத்த பேதி வயிற்றுப் போக்கு, இரத்த மூலம், சிறு நீரக தொந்தரவுகள், போன்ற வியாதிகள் குணமடைய உதவும்.          
             1)நீரிழிவு, சிரங்கு, சொறி: 1 தேக்கரண்டி பொடியுடன் மிதமான நீர் சேர்த்து பருக வேண்டும்.
           2)இரத்த பேதி அல்லது சீதபேதி: கால் தேக்கரண்டி பூச்சாறுடன் சூடான நீர் சேர்த்து சில நாட்களுக்கு பருக வேண்டும்.
          3)இரத்த மூலம், சிறுநீரக தொந்தரவு: 1 தேக்கரண்டி பொடியுடன் 1 கப் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் ஒரு நாளைக்கு இரண்டு முறை பருகவும்.

4 கருத்துகள்:

  1. நல்ல பயனுள்ள தகவல்கள். இது மாதிரியான பதிவுகளை சம்பந்தப் பட்ட பூக்களீண் படங்களோடு வெளியிட்டால் இன்னும் நல்லது. இந்த இட்லிப் பூவின் அழகான சங்ககாலப் பெயர் வெட்சிப் பூ. இந்த செடி எங்கள் வீட்டிலும் இருக்கிறது. இதுபற்றி நானும் எழுதி இருக்கிறேன். - வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. இட்லிப்பூவில் இப்படி ஒரு பலனா/!

    பதிலளிநீக்கு