சனி, 8 பிப்ரவரி, 2020

அறிஞா்

பல அறிஞா்களுடன் உரையாடினால் நீயும் அறிஞனாவாய்.

உதடு ஒட்டாமல் உச்சரிக்கப்படும் குறள்

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் - (341)

ரோஜா

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும்
ரோஜாதான் கண்ணில் படும்;
முட்கள் இல்லை.
- கவிஞர் டிக்கன்ஸன்.

உண்மை

பொய் சொல்லிப் பரிசு பெறுவதை விட
உண்மையைச் சொல்லித் துன்பப்படுவதே மேல்.
ராக்ஃபெல்லர்.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

ஆசை

தூய ஆசை மனிதனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது.
தீய ஆசை அவனுடைய வாழ்க்கையைக் கெடுக்கிறது.
                                பஞ்சதந்திரம்