கண்டுப்புடி யாரு...
உன் வாழ்வில்
நல்லவர் யார்?
தீயவர் யார்?
உண்மை எது .
தீமை எது...
அனைத்தையும்
அறிந்திடு...
அன்பின் அடையாளமாக
உருவெடு.....
கண்ணாமூச்சி ரே ரே.....
பூ என்பது
ஓரெழுத்து...
அதை சூடும் பெண்ணிற்கு
இரண்டெழுத்து...
அதனால் வரும் காதலுக்கு
மூன்றெழுத்து....
காதலால் ஏற்படும் மரணத்திற்கு
நான்கு எழுத்து ...
இது தான் இளைஞர்களின்
தலையெழுத்து....