We are born with difference,
But with same thoughts.
They do good deeds,
Without any expectation.
Friends are the only treasure,
Understanding us without any profit.
புதன், 3 அக்டோபர், 2018
To My Friends
செவ்வாய், 2 அக்டோபர், 2018
என் தமிழாசிரியர்க்கு
ஆருயிர்த் தமிழின் பெருமையும் அருமையும் உணர்த்தியது நீங்கள் ஐயா...
தங்கிலீஷ் பேசிய எங்களை தமிழ் பேச வைத்தது நீங்கள் ஐயா..
நீங்கள் முத்தமிழில் முத்தெடுத்தவர்..
நாங்கள் மக்கா குப்பைகள் மறுசுழற்சி செய்தது நீங்கள் ஐயா..
பாறைகளாய் இருக்கின்ற எங்களை சிலைகளாக செதுக்கப்போகும் சிற்பி நீங்கள்..
தவிடாக இருந்த எங்களை தமிழச்சிகளாக்கியது நீங்கள் ஐயா..
இலக்கண சுவைகளை ருசிக்க செய்தது நீங்கள் ஐயா..
நீங்கள் ஒரு தேடுதளம் அதன் பயனாளர்கள் நாங்கள் ...உங்களை போற்ற வார்த்தைகள் என்னிடம் இல்லை ஐயா..
செந்தமிழ் செல்வனாகிய வீரத்தமிழனே எங்களை முத்தமிழின் தமிழச்சிகளாக்கிய உங்களுக்கு என்ன கைம்மாரு செய்யப்போகிறோம்??.?.............
- இந்திராணி - முதலாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்
மதிப்பு
தெய்வத்திற்கு இவ்வுலகில் உயிர் உண்டா?கற்களையும் ஒளியையும் தெய்வம் என்று கருதுகிறோம்
ஆனால் உயிரோடு நடமாடும்
நம்மை காக்கும் பெற்றோரை இறைவனாக ஏன் வணங்குவதில்லை? அப்படி
வணங்கினால் ஏன் தோன்றுகிறது
முதியோர் இல்லம்? கற்களுக்கும்
ஒளிக்கும் இருக்கும் மரியாதை
ஏன் நம் பெற்றோருக்கு இல்லை?
ஆனால் உயிரோடு நடமாடும்
நம்மை காக்கும் பெற்றோரை இறைவனாக ஏன் வணங்குவதில்லை? அப்படி
வணங்கினால் ஏன் தோன்றுகிறது
முதியோர் இல்லம்? கற்களுக்கும்
ஒளிக்கும் இருக்கும் மரியாதை
ஏன் நம் பெற்றோருக்கு இல்லை?
எல்லாவற்றையும் இழந்த பின்
திரும்பிப் பார் உன்னை தாங்க
உன்னைப் பெற்ற பெற்றோரே ஆதரவாக இருப்பார்கள்.
திங்கள், 1 அக்டோபர், 2018
ஞாயிறு, 30 செப்டம்பர், 2018
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)