நமது இரண்டு கைகளிலும் உள்ள நடு விரல்களை உட்புறமாக மடக்கிக்கொள்ள, மற்ற அனைத்து விரல்களையும் தனித்து பிரிக்க முடியும். ஆனால், மோதிர விரலை மட்டும் தனித்துப் பிரிக்க முடியாது. அதுபோல, கணவனும் மனைவியும் தங்களது இன்ப, துன்பங்களில் எப்போதும் ஒருவருக்கொருவர் பங்கேற்று அனுசரணையாக வாழவேண்டும். இக்காரணத்தினாலேயே திருமணத்தின்போது மோதிர விரலில் மோதிரம் அணிவிக்கப்படுகிறது.
செவ்வாய், 28 ஜனவரி, 2020
ஆனால்
ஆண் : நான் உங்களை விரும்புகிறேன்.
பெண் : உனது தகுதி என்ன? சொந்தமாக வீடு வைத்து இருக்கிறாயா?
ஆண் : இல்லை. ஆனால்...
பெண் : பி. எம். ட்புல்யு. கார் வைத்திருக்கிறாயா?
ஆண் : இல்லை. ஆனால்...
பெண்: ஆனால் என்று சொல்வதை நிறுத்து..வேலையாவது பார்க்கிறாயா?
ஆண் : இல்லை. ஆனால்...
பெண் : போதும், போதும் நிறுத்து. எந்தத் தகுதியும் இல்லாத உன்னை
எவ்வாறு ஏற்றுக்கொள்வது...
எவ்வாறு ஏற்றுக்கொள்வது...
(பெண் சென்று விடுகிறாள்)
ஆண் : எனக்குச் சொந்தமாக வீடு இல்லை. ஏனெனில் எனக்குச் சொந்தமாக வில்லா உள்ளது. என்னிடம் லம்பொஉர்க்ஹினி கார் இருக்கும்போது அதை விட விலை குறைவான பி. எம். டபில்யு.-க்கு அவசியம் இல்லாது போயிற்று. சம்பளம் கொடுக்கும் முதலாளியாக இருக்கும் நான் மற்றவர்களிடம் கைகட்டி வேலை பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. என்னை ஏற்றுகொள்ளும் தகுதி அவளுக்குத்தான் இல்லை.
முயற்சி
கருக்காத வெண்மேகம் மழையாகாது
செதுக்காத கல் சிற்பமாகாது
உரசாத தீக்குச்சி நெருப்பாகாது
தெளிவில்லாத நீரில் முகம் தெரியாது
அதேபோல முயற்சி இல்லாத கனவு வெற்றியாகாது
15.7.19 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளியான கவிதை.
செதுக்காத கல் சிற்பமாகாது
உரசாத தீக்குச்சி நெருப்பாகாது
தெளிவில்லாத நீரில் முகம் தெரியாது
அதேபோல முயற்சி இல்லாத கனவு வெற்றியாகாது
15.7.19 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளியான கவிதை.
செவ்வாய், 21 ஜனவரி, 2020
அம்மா
சுட்டெரித்திடும் சூரியனும் நீ
வளம்தரும் மழையும் நீ
மனதில் விதை விதைத்தவளும் நீ
மவுனத்தின் காரணமும் நீ
மகிழ்ச்சியின் காரணமும் நீ
தேவதையின் வடிவமும் நீயே
என் தாயும் நீயே... அம்மா...
8.7.19அன்று தினத்தந்தி நாளிதழில் வெளியான கவிதை.
வளம்தரும் மழையும் நீ
மனதில் விதை விதைத்தவளும் நீ
மவுனத்தின் காரணமும் நீ
மகிழ்ச்சியின் காரணமும் நீ
தேவதையின் வடிவமும் நீயே
என் தாயும் நீயே... அம்மா...
8.7.19அன்று தினத்தந்தி நாளிதழில் வெளியான கவிதை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)