உங்களை எது கவரவில்லை?
திரைப்பட வெளியீட்டின் போது, கட்டப்படும் பெரிய
பெரிய பதாகைகளும், செய்யப்படும் அபிஷேகங்களும், பல கல்லாரி மாணவர்களின் கட்செவி(what’s
up statusநிலை தகவல்களும், என்னை கவரவில்லை. புகழ்பெற்ற நடிகைகள் படங்களுக்கு தடை விழுந்தால்,
நாடே பொங்கி எழுகிறது. அதற்கு கூடும் கூட்டம் ஏன் ஒரு பொது சமுதாய நலன் கருதி கூடுவதில்லை.
மக்களின் இந்த மடிமைத்தனமான எண்ணம் என்னை கவரவில்லை.
``உலகத்திற்க்கே
சோறு போட்ட சோழர்களுக்கு வந்த சோதனை” போன்ற மீமிஸ்களை பார்தால் நமக்கு வரவேண்டியது
சிரிப்பல்ல சிந்நணை.