பத்து மாதம் வயிற்றில் சுமப்பவள் தாய்
வாழ்வுமுழுவதும் தன் நெஞ்சில் சுமப்பவர் தந்தை
அன்பை ஊட்டியவள் தாய்
அறிவை ஊட்டியவர் தந்தை
உலகில் எந்த துன்பமும் நேராமல்
என்னை காத்தவர்கள் நீங்களே
ஒரு நொடி என்னை காணவில்லை
என்றாலும் வருந்தியவள் தாய்
கவி லாவண்யா
முதலாம் ஆண்டு வணிகவியல்