வியாழன், 16 ஜூன், 2022

மழை

 விவசாயத்தின் உயிர் ஆதாரம் நீ...

விவசாயிகளின் வாழ்வாதாரம் நீ.....

வனத்தில் வசிக்கும் உயிர்களுக்கு உயிர் கொடுப்பதும் நீ......

நீயே இப்புவியுலகின் பேரழகி .....

மனம்

 எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து விடுகிறது 

மனம்.......